Tag: ஆத்திரேலியா

பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இவர் நேற்று முன்தினம் இரவு சிட்னியில் உள்ள மது பாரில் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலை தளங்களில் விவாத பொருளாகிவிட்டது.

உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!…உலககோப்பை: இந்தியாவில் 63 கோடி பேர் டி.வி.யில் பார்த்து சாதனை!…

நியூ டெல்லி:-ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த உலககோப்பை போட்டியை இந்தியாவில் 63 கோடியே 50 லட்சம் பேர் டி.வி.யில் பார்த்துள்ளனர். இந்திய டி.வி. வரலாற்றில் இது ஒரு சாதனையாகும். இந்தியா

ஆஸி. துணை கேப்டன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!…ஆஸி. துணை கேப்டன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பிராட் ஹாடின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த பிறகு ஹாடின் கூறியதாவது:- லீக் போட்டியில் நியூசிலாந்து சென்று விளையாடியபோது நியூசிலாந்து வீரர்கள்

சாதனைகள் நிறைந்த 2015 உலக கோப்பை – ஒரு பார்வை…சாதனைகள் நிறைந்த 2015 உலக கோப்பை – ஒரு பார்வை…

எந்த உலக கோப்பையிலும் இல்லாத அளவுக்கு இந்த உலகக்கோப்பை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம்:– முதல்முறையாக இந்த உலக போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் 2 முறை எடுக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்

நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.தாங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறினார்கள். மெக்கல்லம் 3

இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். மைகேல் கிளார்க் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வரும் அவர், இந்திய அணிக்கு

இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்!…இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்!…

மெல்போர்ன்:-ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த புதிய போன்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த இணையதளம்

கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…

சிட்னி:-சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு கேப்டனாக இந்திய கேப்டன் தோனி 6 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் இந்த இலக்கை கடந்த 3-வது கேப்டன் ஆவார். அவர் இதுவரை 178

ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…

* ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு உலக கோப்பை அரைஇறுதியில் விளையாடிய 6 முறையும் தோற்றதில்லை. அந்த பெருமையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டது. * நேற்றைய அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை அரைஇறுதியில் 300 ரன்களை

இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…

சிட்னி:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. சிட்னியில் நேற்று நடைபெற்ற 2–வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில்