Tag: ஆடுகளம்_நரேன்

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

சினிமாவில் நவீனம் தலைதூக்கவே தன்னுடைய பாரம்பரிய கூத்துக்கலையை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தன் தந்தையின் கதையை முதல் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார் வடிவேல். அதேபோல், சினிமாவில் இசையமைப்பாளராக வர விரும்பும் கே, ஒளிப்பதிவாளராக வர விரும்பும் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளராக

ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் போகும்போது நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்கள். எம்.எல்.எம்மில் வேலை பார்த்து வரும் ரெஜினா

எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான கடன் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் நரேன்.இந்நிலையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த்

ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…

டி.சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் , நீலம் உபாத்யாயா, ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், பைஜூ, வினோதினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்’. ’முனி’, ’காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’ வரிசையில் ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான்

திருடன் போலீஸ் (2014) திரை விமர்சனம்…திருடன் போலீஸ் (2014) திரை விமர்சனம்…

ஹெட் கான்ஸ்டபிளாக இருக்கும் தன் அப்பா ராஜேஷை மதிக்காமல் ஊதாரியாக சுற்றித் திரிகிறார் தினேஷ். ஒரு என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது ராஜேஷ் திட்டமிட்டு பலியாக்கப்பட, அப்பாவின் நேர்மையான குணத்தால் மகன் தினேஷுக்கு கான்ஸ்டபிள் பதவி கிடைக்கிறது. போலீஸ் வேலை எப்படியிருக்கும் என்பதே தெரியாத

ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…ஆடாம ஜெயிச்சோமடா (2014) திரை விமர்சனம்…

சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் கருணாகரன், நண்பனுடைய சகோதரி விஜயலட்சுமியை காதல் திருமணம் செய்து கடன்களில் தத்தளித்து வருகிறார்.இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரான பாலாஜி, பை நிறைய பணத்துடன் கருணாகரன் டாக்சியை புக் செய்து பயணம் செய்கிறார். இந்த

பொறியாளன் (2014) திரை விமர்சனம்…பொறியாளன் (2014) திரை விமர்சனம்…

ஹரிஷ் கல்யாண் இன்ஜீனியரிங் படித்துவிட்டு ‘ஆடுகளம்’ நரேன் நடத்தி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் அஜய்ராஜ். வட்டிக்கு பணம் கொடுக்கும் அக்சுதா குமாரிடம் அடியாளாக பணியாற்றி வருகிறார். இவருடைய சித்தி பெண்தான் நாயகி