Tag: அரவிந்த்_கெஜ்ரிவ

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த

அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார்!…அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார்!…

புது டெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!…அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி

அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!…அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!…

புதுடெல்லி:-ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில்

டெல்லி பட்ஜெட்டை மக்கள் தயார் செய்வார்கள் – கெஜ்ரிவால்!…டெல்லி பட்ஜெட்டை மக்கள் தயார் செய்வார்கள் – கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்மாநில பட்ஜெட் தயாரிப்பில் பொதுமக்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த கெஜ்ரிவால், மேலும் கூறுகையில்:- மக்களே பட்ஜெட்டை உருவாக்குவார்கள். இச்சோதனை முயற்சியில்

டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவி

அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள்

நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…

புதுடெல்லி:- டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. 14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார். என்றாலும் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அமைச்சர்கள்

முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…

பரிதாபாத் :- அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பரிதாபாத் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காதது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது. இதனால் ஆச்சர்யமடைந்த பயணிகள், நீங்கள் எல்லாம் ‘ஆம் ஆத்மி’ கட்சியின்

இலவச வை-பை அமைக்கும் திட்டம்: ஆம் ஆத்மி தீவிரம்…இலவச வை-பை அமைக்கும் திட்டம்: ஆம் ஆத்மி தீவிரம்…

புதுடெல்லி :- டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச ‘வை-பை’ வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதற்கான பேச்சுவார்த்தையை கட்சி