Tag: /அரண்மனை

சீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை!…சீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை!…

சென்னை:-சினிமா உலகைப்பொறுத்தவரை எந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலும், ஓய்வாக இருக்கும் நடிகர்-நடிகைகள் சீட்டு விளையாடிதான் பொழுதை கழிப்பார்கள். அவர்கள் சும்மா ஜாலிக்காக மட்டுமே ஆடுவதில்லை. பணம் வைத்து ஆடுவார்கள். அதனால் விளையாட்டில் கைதேர்ந்தவர்கள் தினமும் சீட்டு விளையாடி ஜெயித்து ஒரு தொகையை

சுந்தர்.சியுடன் மோதிய நடிகை லட்சுமி ராய்!…சுந்தர்.சியுடன் மோதிய நடிகை லட்சுமி ராய்!…

சென்னை:-தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கியுள்ள படம் அரண்மனை. ரஜினி, இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய ரோலில் நடித்துள்ளார். கதைப்படி இந்த படத்தில் வரும் அரண்மனை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஹன்சிகா

சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…

சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.

ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது. அதனால்தான் தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டு புதிய

இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கும் நடிகை லட்சுமி ராய்…!இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கும் நடிகை லட்சுமி ராய்…!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி ராய் லட்சுமி கோவை வந்தார். நிருபரிடம் அவர் கூறியதாவது:– என்னுடைய நிஜ பெயர் ராய். என்னை எல்லோருமே ராய் என்றுதான் அழைப்பார்கள். சினிமாவுக்காக எனக்கு லட்சுமி ராய் என்று பெயர். எனக்கும் என் வீட்டாருக்கும் ராய்

பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் இயக்குனர் சுந்தர்.சி!…பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் இயக்குனர் சுந்தர்.சி!…

சென்னை:-1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த அவர் சமீபகாலமாக, கேரக்டர் நடிகராகி விட்டார். இந்நிலையில், அவரது முதல் படமான பன்னீர்

நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!…நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!…

சென்னை:-நடிகை ஹன்சிகா தமிழிலில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.தற்போது வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடித்து வருகிறார்.படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டு இருந்த அவர் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இருக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டரில்

இந்த மாதம் வெளியாகும் 15 புது படங்கள்!…இந்த மாதம் வெளியாகும் 15 புது படங்கள்!…

சென்னை:-இந்த மாதம் ஜூனில் 15 புது படங்கள் ரிலீசாகின்றன. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் ரூ.8 கோடி வரை செலவிட்டு எடுக்கப்பட்ட பெரிய படங்களும் வருகிறது.மஞ்சப்பை, உன் சமையல் அறையில் ஆகிய இரு படங்களும் வருகிற 6ம் தேதி

நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் காமெடி ரகளை செய்து அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் சந்தானம். அதன்காரணமாகவே சித்தார்த்,ஹன்சிகாவை வைத்து தான் இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி. இந்நிலையில்,தான் இயக்கியுள்ள

அரண்மனையில் பேயாக நடிக்கும் ஹன்சிகா!…அரண்மனையில் பேயாக நடிக்கும் ஹன்சிகா!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கி நடிக்கும் புதிய படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் அரண்மனையில் பேயாக நடிக்கிறார் ஹன்சிகா. இதுபற்றி இயக்குனர் சுந்தர்.சி