Tag: அனைத்திந்திய_அ

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

பெங்களூர் :- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந்

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். கறுப்புக்கொடி போராட்டங்களும் நடந்தது. தமிழ்

தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…

சென்னை:-கன்னடத்தின் பிரபல காமெடி நடிகர் சரண். இதுவரை 50 படங்கள் வரை நடித்துள்ள சரண் ஹீரோவாக மட்டும் 10 படங்களில் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் திலீப்குமார் நடிப்பில் வெளிவந்த மாயமோகினி படத்தை கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் சரண். மாயமோகினியில்

இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!…இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!…

சென்னை:-தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மலிவு விலையில் அம்மா உப்பு வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். மூன்று வகையான உப்புகளை தலைமைச் செயலகத்தில்இன்று நடைபெறும்

ஜெயலலிதா, சசிகலா 9ம் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு!…ஜெயலலிதா, சசிகலா 9ம் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு!…

சென்னை:-முதல் அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள் மீது எழும்பூரில் உள்ள 2வது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் வழக்கு

ஜீன் 1முதல் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும் என முதல் அமைச்சர் அறிவிப்பு!…ஜீன் 1முதல் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும் என முதல் அமைச்சர் அறிவிப்பு!…

சென்னை:-தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும்

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்!…அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்!…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும்

அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…

புதுடெல்லி:-தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 20 பேர் உடன் சென்றனர். டெல்லி சென்று சேர்ந்த

சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…

நியூ டெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு