Tag: வியட்நாம்

மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.ஆஸ்திரேலியா,அமெரிக்க போர்

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய உபகரணங்கள்!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய உபகரணங்கள்!…

கான்பெரா:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் மர்மமான முறையில் மாயமானது. அந்த விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மூலம்

மாயமான மலேசிய விமானம் கடத்தல்?…11 தீவிரவாதிகள் கைது…மாயமான மலேசிய விமானம் கடத்தல்?…11 தீவிரவாதிகள் கைது…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த எப்.பி.ஐ மற்றும் ரகசிய

மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது. ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் 50 நாட்களுக்கும்மேல் தேடுதல் வேட்டையில்

மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விமானம்

மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது!…மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது!…

பெர்த்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதியன்று 239 பயணிகளுடன் கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் எம்ஹெச் 370 விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலினுள் அந்த விமானம் விழுந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் உலக நாடுகள் பலவும்

மாயமான மலேசிய விமான பாகம் வங்காள விரிகுடாவில் கண்டுபிடிப்பு!…மாயமான மலேசிய விமான பாகம் வங்காள விரிகுடாவில் கண்டுபிடிப்பு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விமானம்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதிய கட்டம் துவக்கம்!… ஆஸ்திரேலிய பிரதமர்…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதிய கட்டம் துவக்கம்!… ஆஸ்திரேலிய பிரதமர்…

பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…

கேன்பெர்ரா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து

மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து