Tag: விமானம்

இந்திய பெருங்கடலில் கடினமான 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?…இந்திய பெருங்கடலில் கடினமான 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து சீனத்தலைநகரான பீஜிங் நோக்கி சென்ற போது மலேசிய விமானம் மாயமானது.மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவினர் தற்போது இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில்

டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…

டென்வர்:-அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் பைப்பர் பி.ஏ.-46 என்ற விமானம் எரீ முனிசிபல் விமான நிலையத்தில் காலை 11.50 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய போக்குவரத்து குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் க்னட்சன் தெரிவித்துள்ளார். இதில் அந்த

சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…

ஜெனிவா:-சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்த இரண்டு இலகுரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் அதில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.மோதிக்கொண்ட பின்னர் இவற்றில் ஒரு விமானம் செயின்ட் காலன் பகுதியில் உள்ள வயல்வெளியில் இறங்கியது. அதில் பயணித்த மூன்று பேரும்,

மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்குக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. நீண்ட தேடுதலுக்கு பின்னும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், அதில் பயணம் செய்த பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து அதிக அளவிலான பணம் திருடப்பட்டுள்ளதாக

மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…

மலேசியா:-239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய

விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…

மும்பை:-ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும்

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…

கொல்கத்தா:-அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச ஏர்வேக்கு சொந்தமான விமானம் 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிரே சவுதி

ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலி!…ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலி!…

டெஹ்ரான்:-ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 40 பேர் பயணித்துள்ளனர். டெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் குடியிருப்பு

மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…

சிட்னி:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமானது.இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர்