Tag: விமர்சனம்

தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…

நாயகனின் தந்தையான முரளியும், ரவிக்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ரவிக்குமார், நாயகனுடைய குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார். ஒருநாள் நாயகன் குடும்பத்தை சேர்ந்த எல்லோரும் சுற்றுலா செல்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற

டமால் டுமீல் (2014) திரை விமர்சனம்…டமால் டுமீல் (2014) திரை விமர்சனம்…

ஐடி கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார் நாயகன் வைபவ். தந்தையை இழந்த இவருக்கு தாய் மற்றும் சகோதரி இவர்கள் இருவரும் அவர்களுடைய சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர் மட்டும் சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார்.தங்கைக்கு திருமணம் செய்து வைக்க

காந்தர்வன் (2014) திரை விமர்சனம்…காந்தர்வன் (2014) திரை விமர்சனம்…

நாயகன் கதிர் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். ஆதரவற்ற அவர் சக ஊழியர்களுடன் ஒரு மேன்சனில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மிகுந்த கோபம் கொண்டவர். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். லாரியும் பைக்கும் வேகமாக

நான் சிகப்பு மனிதன் (2014) திரை விமர்சனம்…நான் சிகப்பு மனிதன் (2014) திரை விமர்சனம்…

‘நார்கோலெப்ஸி’ என்னும் வியாதி வந்தவர்கள் திடீரென உண்டாகும் சப்தம், அதிகப்படியான கோபம், அதிர்ச்சியான சந்தோஷம் இப்படி எந்தவிதமான எமோஷன் வந்தாலும் உடனே தூக்கநிலைக்கு போய்விடுவார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார் விஷால்.அப்படி அவர் தூக்கத்தில் இருந்தாலும், அவரின் மூளை மட்டும் விழிப்புடனே

வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்…வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்…

உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கோபி சந்த். வேலைக்குப் போகாமல் ஜாலியாக ஊரைச் சுற்றி வரும் இவர், ஒரே மகன் என்பதால் பெற்றோர் கண்டிப்பதில்லை. அதேசமயம், கடைசி வரைக்கும் வேலைக்கு போகாமல் ஜாலியாக இருக்கவேண்டும்

நெடுஞ்சாலை (2014) திரை விமர்சனம்…நெடுஞ்சாலை (2014) திரை விமர்சனம்…

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கூட்டாளிகளுடன் திருடி வருகிறார் நாயகன் ஆரி. திருடும் பொருட்களை சலீம்குமாரிடம் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரியான பிரசாந்த் நாராயண் புதிதாக பொறுப்பேற்கிறார். பொறுபேற்றவுடன்

ஒரு ஊர்ல (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல (2014) திரை விமர்சனம்…

பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார் நாயகன் வெங்கடேஷ். இவர் தாயை இழந்து சரியான அன்பு கிடைக்காத காரணத்தால் வாழ்வதற்குப் பிடிக்காமல் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார். இதனால் இவரது அண்ணன், அண்ணி மற்றும் தந்தை ஆகியோர் இவருக்கு

வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…வெங்கமாம்பா (2014) திரை விமர்சனம்…

பூலோகத்தில் பக்தர்கள் எல்லாம் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே பகவானை வழிபடுகின்றனர் என்று வேதனைப்படும் பகவான் உண்மையான பக்தியை நிலைநாட்ட பூலோகத்தில் அவதாரம் எடுக்க முடிவு செய்கிறார். பக்தியை நிலைநாட்டும் பொருட்டு தானே அந்த அவதாரத்தை மேற்கொள்வதாக பகவானிடம் அம்பிகையே கேட்டுக் கொள்கிறார்.

சினிஸ்டர் (2014) திரை விமர்சனம்…சினிஸ்டர் (2014) திரை விமர்சனம்…

ஈதன் ஹாக் க்ரைம் நாவல் எழுதும் எழுத்தாளர். அவர் கடைசியாக எழுதிய இரண்டு நாவல்களும் சரியாக விற்பனையாகவில்லை. அடுத்த நாவலில் தன்புகழை நிலைநாட்ட நினைக்கிறார். அதற்காக ஏற்கனவே பல பேர் கொல்லப்பட்ட வீட்டை வாங்கி அங்கு கும்பத்தோடு குடியேறி அந்த வீட்டை

குக்கூ (2014) திரை விமர்சனம்…குக்கூ (2014) திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும்,