Tag: மலேசியா

அரச குடும்பத்திற்கு சொந்தமான தீவில் மலேசிய இளவரசரின் காதலி மர்ம மரணம்!…அரச குடும்பத்திற்கு சொந்தமான தீவில் மலேசிய இளவரசரின் காதலி மர்ம மரணம்!…

கோலாலம்பூர்:-எஸ்டோனியாவைச் சேர்ந்தவர் ரெஜினா சூஸலு (வயது 30). விளம்பர மாடலாக இருந்து வந்தார்.இவர் கடந்த 2 ஆண்டுகளாக மலேசிய ஜோஹர் அரச குடும்ப இளவரசர் அலாங் ரேஸா இப்ராஹிம் என்பவரோடு நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் 9 அரச குடும்பங்களில்

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல கவர்ச்சி நடிகை!…இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல கவர்ச்சி நடிகை!…

மலேசியா:-பிரபல மலேசிய நடிகை பெலிசிய ஏப் இவர் திடீர் என இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். இவர் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தான் இன்று முதல் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும், இதனால் தான் மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு உணர்வு

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவல்!…மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவல்!…

ஆஸ்திரேலியா:-கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற எம்ஹெச்370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென்

மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்ததாக தகவல்!…மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்ததாக தகவல்!…

ஆஸ்திரேலியா:-கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியபோது ஆட்டோ பைலட் மோடில் இயங்கியது என தகவல்!…மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியபோது ஆட்டோ பைலட் மோடில் இயங்கியது என தகவல்!…

சிட்னி:-மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…

மலேசியா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தே நடைபெற்று வருகிறது. அதன்

‘அல்லா’ என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு!…‘அல்லா’ என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு!…

மலேசியா:-மதம் தொடர்பான விசயங்களில் அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த அல்லா என்ற வார்த்தைக்கு அரசு விதித்த தடையை எதிர்த்து கத்தோலிக்க சர்ச் ஒன்று

மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…மலேசிய விமானம் மாயமானதற்கு காரணம் தலைமை விமானிதான் என சந்தேகம்!…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல்

மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு நோக்கி திரும்பியது!…மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணி தெற்கு நோக்கி திரும்பியது!…

கான்பெர்ரா:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ‘எம் ஹெச் 37௦’ என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே ரேடாரிலிருந்து அந்த விமானம் மறைந்துபோனது.தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின்

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்போம் என மலேசிய அரசு அறிவிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும்