Tag: மலேசியா

சர்ச்சைக்குரிய பக்கெட் லிஸ்ட் போட்டி தலைப்பை மாற்றிய மலேசிய ஏர்லைன்ஸ்!…சர்ச்சைக்குரிய பக்கெட் லிஸ்ட் போட்டி தலைப்பை மாற்றிய மலேசிய ஏர்லைன்ஸ்!…

கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு மார்ச் 8ம்தேதியும், ஜூலை 17ம்தேதியும் நிறுவனம் இரண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தது. 537 பயணிகளின் உயிர்களைப் பலி வாங்கிய இந்த விபத்துகளைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் டிக்கெட் விற்பனைகள் பெரும் சரிவை சந்தித்தன. இந்நிலையை மாற்ற வேண்டி

மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டில் பலியான 20 பேரின் உடல்கள் கோலாலம்பூர் போய் சேர்ந்தன!…மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டில் பலியான 20 பேரின் உடல்கள் கோலாலம்பூர் போய் சேர்ந்தன!…

கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), கடந்த மாதம் 17ம் தேதி, 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியில் உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் அந்த விமானம்

மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்குக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. நீண்ட தேடுதலுக்கு பின்னும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், அதில் பயணம் செய்த பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து அதிக அளவிலான பணம் திருடப்பட்டுள்ளதாக

மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…மாயமான ‘எம்.எச்.370’ மலேசிய விமான பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்!…

மலேசியா:-239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய

மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி டச்சு பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு!…

சிட்னி:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச்370 விமானம் மாயமானது.இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற

தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!…தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!…

மலேசியா:-298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த

மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!…மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!…

கீவ்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை

மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!…மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!…

கிவ்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.இந்த பகுதி கிழக்கு உக்ரைனில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி!…சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி!…

கோலாலம்பூர்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்த விமானத்தில் பயணம்

மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…

கோலாலம்பூர்:-தெற்குஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மலேசியாவில், அண்டை நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இவர்கள் அங்குள்ள எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு பணிபுரிந்து வரும் இந்தோனேஷிய தொழிலாளர்களில் 80