Tag: மலேசியா

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…

கோலாலம்பூர்:-உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து 199 வாரங்கள் வகித்த மலேசியாவின் முன்னணி வீரர் லீ ஷோங் வெய், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தாவில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்

239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு!…239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை

மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…

கோலாலம்பூர்:-கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், விமானம் குறித்த பரபரப்பு தகவல் தற்போது

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் ரேடார் சிக்னலிலிருந்து மறைந்தது. 2014ம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி

மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…

கோலாலம்பூர்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு சோதனையாக அமைந்தது. இந்த ஆண்டும் அதே சோதனை தொடர்கிறது. மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா நோக்கி 227 பயணிகளுடன் சென்ற இந்த நிறுவனத்தின் எம்.எச்.370 என்ற விமானம் மாயமானது.இதேபோல்,

விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…விபத்துக்குள்ளான எம்.எச்.370 மலேசிய விமானம் மாயம் என அறிவிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி:இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி:இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!…

ஜோஹர் பாரு:-4வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து தாக்குதல் பாணியை கடைபிடித்தது.

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…

ஜோஹர் பாரு:-6 அணிகள் இடையிலான 4-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் மோதியது.

விமானத்தை தொடர்ந்து மலேசிய போர்க்கப்பல் மாயம்!…விமானத்தை தொடர்ந்து மலேசிய போர்க்கப்பல் மாயம்!…

கோலாலம்பூர்:-மலேசிய விமானம் கடலில் விழுந்து காணாமல் போன நிலையில், மற்றொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்நிலையில் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது. சி.பி.90.ஹெச் என்ற போர்க்கப்பல் நேற்று புலாவ் லயாங் லயாங் பவளத்தீவு நோக்கி வழக்கமான

இந்திய பெருங்கடலில் கடினமான 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?…இந்திய பெருங்கடலில் கடினமான 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து சீனத்தலைநகரான பீஜிங் நோக்கி சென்ற போது மலேசிய விமானம் மாயமானது.மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவினர் தற்போது இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில்