Tag: புது_தில்லி

வருமானவரி செலுத்தாத 18 பெரிய கம்பெனிகளின் பெயர் பட்டியல்!…வருமானவரி செலுத்தாத 18 பெரிய கம்பெனிகளின் பெயர் பட்டியல்!…

புதுடெல்லி:-வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் கம்பெனிகளின் பெயர்களை வருமானவரி இலாகாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுவரை வெளியிட்டது இல்லை. இந்த நிலையில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வரி செலுத்தாமல் இழுத்தடித்து வரும் 18 கம்பெனிகளின் பெயர்களை பொதுமக்கள்

செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…செல்போன் கட்டணம் 15 சதவீதம் உயர்த்த முடிவு!…

புதுடெல்லி:-மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் சேவையை வழங்கி வருகின்றன. நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகரித்து வருவதால் செல்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகள் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு செல்போன்

இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்!…

புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், இந்த கால அளவு மீண்டும் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, இன்று அமலுக்கு வருகிறது. எனவே, இன்று

உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…

புதுடெல்லி:-பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டார்.இதை தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால்

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2,035 பேர் பலி!…

புதுடெல்லி:-கடந்த ஜனவரி மாதம் வட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் பரவிய இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்ந்தது. 33 ஆயிரத்து 761 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வாரியாக பன்றி

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை வகித்த பெருமை, இதன் மூலம் வாஜ்பாய்க்கு கிடைத்தது. பிரதமராக இருந்த 5 வருட

மானியத்தை விட்டு கொடுத்ததால் ரூ.100 கோடி கிடைத்தது – பிரதமர் மோடி தகவல்!…மானியத்தை விட்டு கொடுத்ததால் ரூ.100 கோடி கிடைத்தது – பிரதமர் மோடி தகவல்!…

புதுடெல்லி:-டெல்லியில் இன்று சர்வதேச எரிசக்தி மாநாடு நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:– நமது நாடு முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமானால், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…

புதுடெல்லி:-பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்கள் தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான

ஏப்ரல் 4ம் தேதி முழு சந்திர கிரகணம்!…ஏப்ரல் 4ம் தேதி முழு சந்திர கிரகணம்!…

புதுடெல்லி:-சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும். இது

5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…

புதுடெல்லி:-உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான தேவ் பிரயாக் பகுதியில் பாகீரதி, அலக்நந்தா நதிகள் கங்கோத்ரி என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கங்கை நதியாக உற்பத்தியாகிறது. அதன் பிறகு பல கிளை நதிகள் அதில் கலக்கிறது. இமயமலையில் உள்ள நீர் ஊற்றுகளில் இருந்தும்