Tag: புது_தில்லி

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, அத்வானி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க.

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…

புதுடெல்லி:-தமிழகத்தின் பல்வேறு நலன் கருதியும், அவற்றை நிறைவேற்றி வைக்கக்கோரியும், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி-முல்லை பெரியாறு:- காவிரி மேலாண்மை வாரியமும், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா,

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…

புதுடெல்லி:-வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை வந்தடைகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் இந்த விமானம்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…

புதுடெல்லி:-மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த முண்டே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

புதுடெல்லி:-வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் புதுடெல்லி மற்றும் அதன்சுற்றுபுறங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது.இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிச்சென்றனர். அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…

புதுடெல்லி:-பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2012க்களுக்கு இடையே நடந்த ஆய்வில் 187 நாடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் 23 சதவீதமாகவும் பெண்கள் மத்தியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் பெண்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. புகைபிடிப்பதால்

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்தவர் கவுதம்.அவரது மனைவி மஞ்சு. கடந்த செவ்வாய் அன்று மனைவியிடம் கவுதம் காலை உணவு கேட்டுள்ளார். அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக உணவு தரவில்லை

13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…

புதுடெல்லி:-இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயதே நிரம்பிய சிறுமியான மலாவத் பூர்ணா என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது. 52 நாட்களாக

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த