Tag: புது_தில்லி

விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. நான் பெரிதும் நொறுங்கிப் போய்விட்டேன். அவருடைய குடும்பத்துக்கு

ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமை பெற்ற சாவ்லா!…ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமை பெற்ற சாவ்லா!…

நியூடெல்லி:-டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை கொல்கத்தா அணி 146 ரன்களில் சுருட்டியது. சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ்

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

புது டெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார். இதை தொடர்ந்து டோனியின் பெயரை பயன்படுத்தக் கூடாது

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளார். 31 வயதாகும் பிரியா வேத

80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…

புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான் கவும் தெரிவித்துள்ளார். மேலும், registered users மற்றும் ஆக்டிவ் யூசர்களுக்கு வித்தியாசமுள்ளதாகவும், இதில்

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின்

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி

இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…

புதுடெல்லி:-காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னதான் அதி விரைவாக டைப் அடிப்பதற்கு ‘ஆட்டோமேட்டிக்

ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்!…ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்!…

புதுடெல்லி:-தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் தான் இலவச வாய்ஸ் கால் சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் வடிவமைப்பில் பல அதிரடி மற்றங்களை அந்த நிறுவனம் செய்துள்ளது. புதிய வடிவமைப்பை பெற