Tag: நரேந்திர_மோதி

சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…

அகமதாபாத்:-பிரதமர் மோடி பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை தற்போது பிரபலமான சுற்றுலா தளங்களாக மாறியுள்ளது. குஜராத் சுற்றுலா கழகம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு சுற்றுலா திட்டத்தில் 600 ரூபாய் செலுத்தினால் மோடியின்

நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…

புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பல நாடுகளும் முயற்சித்து

உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…

புதுடெல்லி:-பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டார்.இதை தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால்

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்!…உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான பார்ச்சூன் வருடந்தோறும் அரசியல், வியாபாரம் மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் மிகச்சிறந்த பங்காற்றிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 50 பேரை ஆய்வு செய்து பட்டியலிடுகிறது. அப்பட்டியலில் மோடிக்கும், சத்யார்த்திக்கும் இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்தின்

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை வகித்த பெருமை, இதன் மூலம் வாஜ்பாய்க்கு கிடைத்தது. பிரதமராக இருந்த 5 வருட

மானியத்தை விட்டு கொடுத்ததால் ரூ.100 கோடி கிடைத்தது – பிரதமர் மோடி தகவல்!…மானியத்தை விட்டு கொடுத்ததால் ரூ.100 கோடி கிடைத்தது – பிரதமர் மோடி தகவல்!…

புதுடெல்லி:-டெல்லியில் இன்று சர்வதேச எரிசக்தி மாநாடு நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:– நமது நாடு முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமானால், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி

5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…

புதுடெல்லி:-உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான தேவ் பிரயாக் பகுதியில் பாகீரதி, அலக்நந்தா நதிகள் கங்கோத்ரி என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கங்கை நதியாக உற்பத்தியாகிறது. அதன் பிறகு பல கிளை நதிகள் அதில் கலக்கிறது. இமயமலையில் உள்ள நீர் ஊற்றுகளில் இருந்தும்

இந்தியா-கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்தியாவுக்கும்

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…

அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற