Tag: நரேந்திர_மோதி

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மரணம்…பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மரணம்…

புது டெல்லி:-நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு காரணமாக அவதியுற்றுவந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் புனேவில் காலமானார். அவருக்கு வயது 94. லட்சுமணன் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா,

ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…

புதுடெல்லி:-டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்த ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒபாமாவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறந்த வரவேற்பு குறித்து அமெரிக்கா

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் இன்று 66வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது: நாட்டு மக்களுக்கு

அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு!…அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கூடிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைகிற நிலையில், குடிநீர்

உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்!…உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்!…

டாவோஸ்:-சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட்டு உலகிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி ஆராய்ந்து சர்வே நடத்தியது. இதில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த

11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…

புது டெல்லி:-மத்திய, மாநில அரசுகளின் மானியங்களின் பலன்களை நேரடியாக பெறவும், குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கவும் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார். வரும் ஜனவரி

பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்தி நகரில், ‘எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவுக்கு வந்துள்ளார். காந்தி நகரில், அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறீசேனா காலை பத்து மணியளவில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நிலையில்

உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – பிரதமர் மோடி பேச்சு!…உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – பிரதமர் மோடி பேச்சு!…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்திநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 50–க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியாவுடன் சேர்ந்து