Tag: திரை விமர்சனம்

பனிவிழும் மலர்வனம் (2014) திரை விமர்சனம்…பனிவிழும் மலர்வனம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் அபிலாஷும், நாயகி சானியாதாராவும் பேஸ்புக் மூலம் காதல் செய்கிறார்கள். இருவரும் ஒருநாள் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால், ஊரைவிட்டு செல்ல முடிவெடுத்து அதன்படி வீட்டை விட்டு

வல்லினம் (2014) திரை விமர்சனம்…வல்லினம் (2014) திரை விமர்சனம்…

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம். இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில்

மனைவி அமைவதெல்லாம்(2014) திரை விமர்சனம்…மனைவி அமைவதெல்லாம்(2014) திரை விமர்சனம்…

ஒரு வீட்டில் 2 குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஒன்று மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி, மற்றொரு குடும்பம் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி.மோகன்ராஜின் மனைவி சசி, எப்போதும் தன் கணவர் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இதனால் மோகன் ராஜுக்கு கவலை. பாஸ்கர்

ஆஹா கல்யாணம் (2014) திரை விமர்சனம்…ஆஹா கல்யாணம் (2014) திரை விமர்சனம்…

கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்தமாக வெட்டிங் பிளானிங் தொடங்க நினைக்கும் வாணி கபூர், ‘கெட்டிமேளம்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். இதில் பார்ட்னர் என்ற பெயரில் வந்து சேர்கிறார் நானி. முதலில் ஒரு சின்ன திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவரும்

பாம்பய் (2014) திரை விமர்சனம்…பாம்பய் (2014) திரை விமர்சனம்…

ரோம பேரரசால் தன் குடும்பம் முழுமையாக அழிக்கப்பட்டு சிறுவயதிலேயே அடிமையாக கொண்டு வரப்படுகிறார் நாயகன் ஹாரிங்டன். அங்கு கிளாடியேட்டர் வீரனாக அவர் வளருகிறார். ரோம பேரரசு பாம்பய் என்ற புதிய நகரத்தை உருவாக்குகிறது. அந்த நகரத்துக்கு அடிமை வீரனாக ஹாரிங்டன் அழைத்து

பிரம்மன் (2014) திரை விமர்சனம்…பிரம்மன் (2014) திரை விமர்சனம்…

சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார். சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு

வெண்மேகம்(2014) திரை விமர்சனம்…வெண்மேகம்(2014) திரை விமர்சனம்…

சென்னையில் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாராக இருக்கும் ரோகிணி, தனது கணவரை பிரிந்து தனது மகளான ஜெயஸ்ரீ சிவதாசுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரே ஆதரவு ஜெயஸ்ரீ மட்டும்தான். தனது கணவர் மாதிரியான ஆண்களிடம் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவளை மிகவும்

காதலன் யாரடி? திரை விமர்சனம்…காதலன் யாரடி? திரை விமர்சனம்…

நாயகி மாயாவின் அம்மா அந்த மாவட்டத்தின் கலெக்டர். மாயா ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் சேது என்பவரும் படித்து வருகிறார். சேதுவும், நாயகன் சக்தியும் நண்பர்கள். சக்தி மெக்கானிக் ஷெட் நடத்தி வருகிறார். நாயகியின் அம்மா ஒருநாள் கார் குண்டுவெடிப்பில்

போலீஸ் ஸ்டோரி திரை விமர்சனம்…போலீஸ் ஸ்டோரி திரை விமர்சனம்…

ஜாக்கிசான் தன் மகளைத்தேடி பார் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு மகளை பார்க்கும் ஜாக்கிசான், பார் ஓனரை காதலிப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். தன் மகளை விட அதிக வயதில் இருக்கும் பார் ஓனரை காதலிப்பது ஜாக்கிசானுக்கு பிடிக்க வில்லை. அதனால் தன்

நேர் எதிர் திரை விமர்சனம்…நேர் எதிர் திரை விமர்சனம்…

ரிச்சர்ட் மற்றும் பார்த்தி இருவர்களும் நண்பர்கள். பார்த்தியும் வித்யாவும் காதலர்கள். திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார்கள். இந்நிலையில் பழைய நண்பரான ரிச்சர்டுடன் நெருக்கமாக பழகி வருகிறார் வித்யா. ஒருநாள் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்குகிறார் வித்யா. அங்கு உல்லாசமாக இருக்க