Tag: திரைவிமர்சனம்

மூச் (2015) திரை விமர்சனம்…மூச் (2015) திரை விமர்சனம்…

நாயகன் நித்தினின் அண்ணனும், நாயகி மிஷா கோஷலின் அக்காவும் கணவன்-மனைவி. இருவருக்கும் ஒரு பையன் இருக்கிறான். மேலும், மிஷா கோஷலின் அக்கா கர்ப்பமாகவும் இருக்கிறாள். கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒருநாள் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மர்ம கும்பல் இவர்களை

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி ஊரை விட்டு ஐதராபாத்திற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் ராஜ் லிப்ட் கேட்டு இவர்கள்

அகத்திணை (2015) திரை விமர்சனம்…அகத்திணை (2015) திரை விமர்சனம்…

ஊர் தலைவராக இருக்கும் நரேனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடனே இவரது மனைவி இறந்து விடுகிறார். மனைவியை இழந்த நரேன் இனி வாழும் வாழ்க்கை மகளுக்காக தான் என்று எண்ணி ஒவ்வொரு நொடியையும் தன் மகளுக்காக அர்ப்பணித்து வாழ்கிறார். வளர்ந்து

பட்ற (2015) திரை விமர்சனம்…பட்ற (2015) திரை விமர்சனம்…

கல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ் கைது செய்கிறது. அவரை வெளியே கொண்டு வர அவரது பெற்றோர்கள் முயற்சி செய்தும்

இரவும் பகலும் வரும் (2015) திரை விமர்சனம்…இரவும் பகலும் வரும் (2015) திரை விமர்சனம்…

நாயகன் மகேஷ் சிறுவனாக இருக்கும்போதே அவனது அம்மா இறந்துபோகிறார். இதனால், அவரது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மகேஷுக்கு சித்தியாக வருபவள் அவன் மீது மிகுந்த பாசம் காட்டுவதில்லை. இதனால் தன் மீது பாசம் காட்டும் அனன்யா மீது இவருக்கு காதல்

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

சினிமாவில் நவீனம் தலைதூக்கவே தன்னுடைய பாரம்பரிய கூத்துக்கலையை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தன் தந்தையின் கதையை முதல் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார் வடிவேல். அதேபோல், சினிமாவில் இசையமைப்பாளராக வர விரும்பும் கே, ஒளிப்பதிவாளராக வர விரும்பும் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளராக

ஆயா வட சுட்ட கதை (2015) திரை விமர்சனம்…ஆயா வட சுட்ட கதை (2015) திரை விமர்சனம்…

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பேப்பர் போடும் நாயகன் அவிதேஜ், வாட்ச் மேன் மகன், இஸ்திரி செய்பவரின் மகன், ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். அதே குடியிருப்பில் நாயகி சுபர்ணாவும் வசித்து வருகிறார். இவர்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாய்

காலகட்டம் (2015) திரை விமர்சனம்…காலகட்டம் (2015) திரை விமர்சனம்…

மீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில்

திலகர் (2015) திரை விமர்சனம்…திலகர் (2015) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் குலத்தை சேர்ந்தவர் கிஷோர். இவரது ஊரில் இவரை மிகுந்த மரியாதையுடன் நடத்துகின்றனர். இவரது தம்பியான துருவாவை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே கிஷோரின் ஆசை. ஆனால், கிஷோரின் வளர்ச்சி பிடிக்காத பக்கத்து கிராமத்தை சேர்ந்த பூ

வெத்துவேட்டு (2015) திரை விமர்சனம்…வெத்துவேட்டு (2015) திரை விமர்சனம்…

திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் ஹரிஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். ஆனால், தனது பெற்றோர்களான இளவரசு-சுஜாதா தம்பதியர்களிடம் வேலைக்கு செல்கிறேன் எனச் சொல்லிவிட்டு நண்பன் பிளாக் பாண்டியுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, தண்ணியடிப்பது என