Tag: ஜெ._ஜெயலலிதா

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!…ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!…

புதுடெல்லி:-முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதே வழக்கில் லெக்ஸ் என்ற நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அந்நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டை முதலில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம்

ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!…ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!…

மதுரை:-மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அழகிரி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது, எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன், பலரும் அவர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவித்துள்ளனர். என்னை பொறுத்த வரை கருணாநிதி தான் எப்போதும் திமுகவின்

மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு!…மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு!…

சென்னை:-அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேரில் சந்தித்தார். அப்போது 24–4–2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 40 நாடாளுமன்ற

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!…ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!…

சென்னை:-ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், முன்னாள் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவும் ஆன பதர் சயீத் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் எம்.லெனின் தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பதர் சயீத் சென்னையில் ஏதாவது

நடிகை ‘குஷ்பு’ தென் சென்னையில் போட்டியா?…நடிகை ‘குஷ்பு’ தென் சென்னையில் போட்டியா?…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், இன்று 5–வது நாளாக நடைபெறுகிறது. இது வரை நேர்காணல் நடைபெற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகின்றன. கட்சியின் முக்கிய பிரமுகர்கள்

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு…அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு…

சென்னை:-நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் உடனான தொகுதி பங்கீடு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டனி

இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?…இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?…

வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அனைத்து இந்தியர் மனதிலும் எழுந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடிக்கும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திக்கும்

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய ‘ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்” தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள

அரசியலில் அஜித்… சென்னையில் பரபரப்பு…அரசியலில் அஜித்… சென்னையில் பரபரப்பு…

தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.திமு.க.,வில் பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும், வாக்காளர்களை கவர தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்காக நடிகர், நடிகையரை பயன்படுத்துவது வழக்கமானது. அந்த வகையில் டி.ராஜேந்தர், செந்தில், குண்டு கல்யாணம், ராதாரவி, எஸ்.வி.சேகர், ராமராஜன், நெப்போலியன், வாகை