Tag: ஜெ._ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…

பெங்களூரு:-தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த

தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…

சென்னை:-சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார். பின்னர், ஐ ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய அர்னால்டு தமிழக முதல்வர்

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகர் அர்னால்டு!…முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகர் அர்னால்டு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.

தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் நடிகர் அர்னால்ட்!…தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் நடிகர் அர்னால்ட்!…

சென்னை:-செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடக்க உள்ள ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். தனது சென்னை வருகையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்ட் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.இது பற்றி ஐ

ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது. மேலும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். கறுப்புக்கொடி போராட்டங்களும் நடந்தது. தமிழ்

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…

சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன்

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர் கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 பேரை இலங்கை

சிங்கள படத்துக்கு ஆதரவாக பேசிய நடிகர் ஆடுகளம் ஜெயபாலன் மீது தாக்குதல்!…சிங்கள படத்துக்கு ஆதரவாக பேசிய நடிகர் ஆடுகளம் ஜெயபாலன் மீது தாக்குதல்!…

சென்னை:-சிங்கள மொழியில் உருவாகியுள்ள படம் வித் யூ வித் அவுட் யூ. இந்த படத்தில் சிங்கள ராணுவத்தில் இருந்து வெளியே வரும் ஒருவன், பின்னர் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்கிறார். அதையடுத்துதான் அவர் ராணுவத்தில் இருந்த விவரம் அந்த பெண்ணுக்கு தெரிய வருவதோடு,

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…

சென்னை:-சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்ற சிங்கள படம் வித் யூ வித் அவுட் யூ. சிங்கள ராணுவத்தில் பணி புரிந்த ஒருவன் பின் ராணுவத்தில் இருந்து வெளியேறி, ஒரு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஆனால்,