Tag: ஜப்பான்

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது செய்தது. இந்நிலையில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அந்த கப்பல்

கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து வருகிறது தக்காளி ரோபோ!…கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து வருகிறது தக்காளி ரோபோ!…

டோக்கியோ:-இணைய உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.

செல்பி படம் மூலம் உங்கள் சிலை செய்ய ரூ.6 ஆயிரம்!…செல்பி படம் மூலம் உங்கள் சிலை செய்ய ரூ.6 ஆயிரம்!…

3 டி பிரின்டர் மூலம் நாம் விரும்பும் பொருள்களை தத்ரூபமாகச் செய்ய முடிகிறது. இந்த தொழில் நுட்பத்துடன் ஒவ்வொருவரின் படத்தையும் 3 டி மூலம் செல்பியாக எடுத்து, அதைக்கொண்டு அவரின் சிலையை செய்து கொடுக்க ஜெர்மன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள்

ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…

டோக்கியோ:-சமீபத்தில் ஜப்பானில் உள்ள டிஜிட்டல் ஆர்ட்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனம் இளைஞர்களின் செல்போன் பயன்பாடு குறித்து சர்வே மேற்கொண்டது. அதில் ஐப்பானில் படிக்கும் 96 சதவீத உயர் நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் செல்போன் வைத்திருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் ஜூனியர்

மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த ஆசாமி!…மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த ஆசாமி!…

டோக்கியோ:-ஜப்பானில் பல்வேறு கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய 54 வயதாகும் நொகுச்சி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ ஆய்விற்காக உறங்கும்போது இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதாக சொல்லி மருத்துவத்துறையில் ஆர்வமுள்ள பெண்களை

ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…

புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு ஜப்பான்

ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்!…ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்!…

அம்மான்:-ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவர் தவிர ஜப்பானின் கென்ஜி கோடோ என்பவரையும், ஜோர்டானை சேர்ந்த விமானி அல்–கஸாக்பே என்பவரையும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…

பெய்ஜிங்:-ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள்,

ஜப்பானில் கடும் பனிப்புயல் 11 பேர் பலி!…ஜப்பானில் கடும் பனிப்புயல் 11 பேர் பலி!…

டோக்கியோ:-கடந்த சில தினங்களாக ஜப்பான் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்புயலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பனிக்காற்றால் பல இடங்களில் 200 செ.மீ உயரத்துக்கும் மேலாக பனி தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து