Tag: சென்னை

சிறுவன் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய போது குண்டு வெடித்தது …சிறுவன் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய போது குண்டு வெடித்தது …

ஆலந்தூர்:-சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் நேற்று முன்தினம் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சந்தேகத்தின்

சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்…சென்னை ஓபன் : வாவ்ரிங்கா சாம்பியன்…

சென்னை:-ஏர்செல்– சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)– 7–ம் நிலை வீரரான ரோஜர் வாஸ்லின் (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இருவரும் சம பலம்

“ஆட்டோகளுக்கு சிறப்பு ஸ்டிக்கர்” அறிமுகம் !!!..“ஆட்டோகளுக்கு சிறப்பு ஸ்டிக்கர்” அறிமுகம் !!!..

சென்னையில் 16 ஆயிரம் ஆட்டோக்கள் எவ்வித நடவடிக்கைக்கும் உள்ளாகாதவை என “காவல்துறை ஆணையர் ஜார்ஜ்” தெரிவித்தார். இது, குறித்து காவல்துறை ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைக்கு உட்படாத ஆட்டோகளுக்கு சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும். விதிமுறைக்கு உட்பட்டு இயக்கப்படும்

தூங்கிய பெண் மீது ஆசிட் வீச்சு …தூங்கிய பெண் மீது ஆசிட் வீச்சு …

சென்னை தரமணி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரியா (வயது 23). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பிரியா, சாப்பிட்டு விட்டு தனது அறையில் சென்று தூங்கினார். அறையின் ஜன்னல் ஓரம்

அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் …அபராதம் கட்ட சொன்னதால் சாலை மறியல் …

சென்னை:-சென்னையில் வரைமுறைப்படுத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி முதல் 1.8 கி.மீட்டருக்கு கட்டணமாக ரூ.25–ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்டாயம்

ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்…போலீஸ் தடியடி…ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்…போலீஸ் தடியடி…

சென்னையில் திருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நவம்பர் 15-ஆம் முதல் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்துவதற்காக சென்னை

வளமான நகரமாக சென்னைக்கு 2ம் இடம்…வளமான நகரமாக சென்னைக்கு 2ம் இடம்…

கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. டிவி, மொபைல், லேப்டாப்

10 ஆண்டுகளாக 3 மகள்களை தேடும் தாய்…10 ஆண்டுகளாக 3 மகள்களை தேடும் தாய்…

கடந்த 2004ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி சுமத்திரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக தாக்கியது.

மீட்கப்பட்ட கல்லூரி மாணவி …மீட்கப்பட்ட கல்லூரி மாணவி …

சென்னை அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவி ப்ரியா (19). இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல தனது கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அழகிகள் உல்லாசம்…கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அழகிகள் உல்லாசம்…

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, பிளாட்பார பாஸ்ட்புட் கடை நடத்துவதுபோல, ரோட்டு ஓரம் சொகுசு காரில் கண்ணாடியை மூடி வைத்துக்கொண்டு, விபசார அழகிகள் உல்லாசத்தில் ஈடுபட்டனர். ரூ.1,000 கொடுத்தால், உடனடியாக இன்பம் அனுபவிக்கலாம்