Tag: சுவிட்சர்லாந்து

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்!…மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என இந்த ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்தை தொடர்ந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிய

இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…

ஜுரிச்:-ஸ்விட்சர்லாந்து நாட்டில் இன்று இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜுரிச் நகரில் இருந்து வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள ரஃப்ஸ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெற்ற இந்த விபத்துக்கு இரு

உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்!…உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்!…

டாவோஸ்:-சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட்டு உலகிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி ஆராய்ந்து சர்வே நடத்தியது. இதில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

ஜெனிவா:-இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா?… இல்லையா?… என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை சட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தர மறுக்கிறது.

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…

ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு ரூ.2¼ கோடியை சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அபராதமாக விதித்துள்ளது.ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பாகவும் சம்பந்தப்பட்ட அணியை சேர்ந்த வீரர்கள் பேட்டி கொடுக்க வேண்டும். போட்டியை எதிர்கொள்ள

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேற்றம்!…உலகக் கோப்பை கால்பந்து: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேற்றம்!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதியது.ஆட்டத்தின் ஆரம்ப நேரத்தில் இருந்து தனது முதல் கோலினை பதிவு செய்ய அர்ஜென்டினா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எதிர் அணி கோல்

சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81-வது இடத்தில்

கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…

புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி வெளியிட்டதுடன், அதுகுறித்த தகவலை வருமானவரி இலாகாகளுக்கும் அனுப்பி வைத்தார். அப்போது, சுவிஸ் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்

கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…

புதுடெல்லி:-கருப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரிப்பதில் சுவிஸ் அரசு ஆயுத்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கருப்புப்பணம் வைத்திருப்போர் விவரங்களை சுவிஸ் அரசு தர முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது