Tag: சீனா

4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…

டோக்கியோ:-அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.இதற்காக ரூ.8,500 கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் கால் பகுதியை

லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக்கின் சுமார் பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலை தொடர்பாக சீன வெளியுறவுத்

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…

பெய்ஜிங்:-சீன மக்கள் விடுதலை படையினர் பிராந்திய போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய தலைமையின் முடிவுகளையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன மக்கள் விடுதலை படையினர் முழுமையான விசுவாசத்தோடும், சீனாவின் கம்யூனிஸ்டு

சீனாவில் ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!…சீனாவில் ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!…

ஷாங்டாங்:-ஷாங்டாங்கில் வசித்து வரும் சாங் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். ஐந்து வருடங்களாக அவர் வளர்த்து வந்த பசு ஒன்று கன்றை ஈன்றுள்ளது. கன்றுக்குட்டி பிறந்த உடன் அப்பகுதி மக்கள் அனைவரையும் அது ஆச்சரியப்பட வைத்தது. நான்கு கால்களுடன் கன்றுக்குட்டிகள் பிறப்பது

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங் ஆமதாபாத் நகரில் அவரைச் சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கான

சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்தார்.பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் சீன

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…

புதுடெல்லி:-இந்துக்களின் புனித தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்று வருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள்.

இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக, அதாவது 90 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருநாட்டு உறவுகள், வர்த்தகம்

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

சிங்கப்பூர்:-2014ம் ஆண்டிற்கான வெல்த்-எக்ஸ் மற்றும் யூ.பி.எஸ். பில்லியனர் சென்சஸ் வெளியானது. அதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை