Tag: சித்தார்த்

லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!…லிமிட்டை தாண்டியதால் சமந்தாவை ஓரங்கட்டிய நடிகர் சித்தார்த்!…

சென்னை:-சித்தார்த்–சமந்தா இருவரும் ஒரேயொரு தெலுங்கு படத்தில்தான் இணைந்து நடித்தனர். அதற்குள் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டது. இருவரும் ஜோடி போட்டு சினிமா விழாக்களில் ஆஜரானார்கள். இந்த சூழ்நிலையில், சித்தார்த்தின் ஆலோசனைப்படி கிளாமர் விசயத்தில் கண்டிசன் போட்டு நடித்து வந்த சமந்தா, மகேஷ்பாபுவுடன்

விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…விழா மேடையில் தூங்கி வழிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம், காவியத்தலைவன். இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த், வசந்தபாலன், ஜெயமோகன், நாசர், பா.விஜய், வேதிகா, அனைகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நாசர் தொகுத்து வழங்கினார். மதியம்

‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…

சென்னை:-ஏ.ஆர். ரகுமான் இசையைமப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காவியத் தலைவன்’. வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனிகள்

3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…

சென்னை:-சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர். அதனால்

ரஜினியை சந்தித்தது எனது வாழ்நாள் சாதனை – காமெடி நடிகர் பேட்டி!…ரஜினியை சந்தித்தது எனது வாழ்நாள் சாதனை – காமெடி நடிகர் பேட்டி!…

சென்னை:-பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் மூலம் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் கருணாகரன் கோவை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–‘கலகலப்பு’ தான் எனது முதல் படம். சுந்தர் சி. சார்தான் அறிமுகப்படுத்தினார். பிறந்தது சென்னை

நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!…நேற்று சிம்பு – ஹன்சிகா!…இன்று சித்தார்த் – சமந்தா!…

சென்னை:-நடிகர் சித்தார்த் சில வருடங்களுக்கு முன் சமந்தா உடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார். இவர்களை இணைத்தும் கிசுகிசுக்கள் வரத் தொடங்கின. அந்த செய்திகளை உண்மையாக்குவதுபோல், சித்தார்த் சமந்தா இருவரும் சேர்ந்து காளஹஸ்தி, திருப்பதி உட்பட பல கோயில்களுக்கு சென்றனர். எனவே

சித்தார்த்-சமந்தா காதலில் விரிசலா!…சித்தார்த்-சமந்தா காதலில் விரிசலா!…

சென்னை:-தெலுங்கில் சித்தார்த்–சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால் அந்த செய்திகள் இன்னும் ஆதாரப் பூர்வமாக

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…

சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமானபோதே நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன் என்று அன்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். 9வது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று திடீர்

நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…

சென்னை:-ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது

ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…

இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்து விடுகிறார். ஆனால், அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடிஸ கதை ஒன்று வேண்டும் என்கிறார். இதனால் ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கை வரலாறைத் தெரிந்து கொண்டு அதையே