Tag: கோலாலம்பூர்

மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…

சிட்னி:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துபோனது. பல நாடுகளும் மாயமான இந்த விமானம் குறித்த

மாயமான மலேசிய விமானத்தை பைலட் கடத்தினாரா?…மாயமான மலேசிய விமானத்தை பைலட் கடத்தினாரா?…

கோலாலம்பூர்:-காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில்

மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் கடந்த வாரம் மலேசியா- வியட்நாம் பகுதியில் காணாமல் போனது. இவ்விமானம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில்

மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த வாரம் 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. அது விபத்துக்கு உள்ளானதா

மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…

மலேசியா:-மாயமான மலேசிய விமானம் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை துண்டித்த பிறகும் நான்கு மணிநேரம் பறந்துள்ளது என்று தற்போது கிடைத்துள்ள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் பெரும் பதட்டம் உண்டாகியுள்ளது. விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்திருந்தால் அதன் பாகங்கள் கடலில்

மாயமான மலேசிய விமானம் சீன சாட்டிலைட் மூலம் கண்டுபிடிப்பு!…மாயமான மலேசிய விமானம் சீன சாட்டிலைட் மூலம் கண்டுபிடிப்பு!…

பீஜிங்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த போயிங் விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை தெற்கு சீன கடல் பகுதியில் மாயமானது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்தனர்.

மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறியதா?…மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறியதா?…

மலேசியா:-மலேசிய தலைநகரில் இருந்து சென்ற சனிக்கிழமை கிளம்பிய விமான மாயமாய் மறைந்து என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை. அதில் இருந்த 239 பேர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில் விமானத்தை கடைசியாக நேரில் பார்த்ததாக சிலர் தற்போது கூறுகின்றனர்.

காணாமல் போன விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 4 பேர் தீவிரவாதிகளா?…காணாமல் போன விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 4 பேர் தீவிரவாதிகளா?…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது.அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமானது. அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தெற்கு

239 பயணிகளுடன் மலேசிய விமானம் நாடு வானில் மாயம்!…239 பயணிகளுடன் மலேசிய விமானம் நாடு வானில் மாயம்!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார்