Tag: கத்தி_(திரைப்படம்…

மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமான நடிகர் விஜய் ரசிகர்கள்!…மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமான நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகள் முக்கியத்துவம் குறித்து பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள்

‘கத்தி’ பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!…‘கத்தி’ பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!…

சென்னை:-சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து வருபவர் ‘கத்தி’ பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக ‘துப்பாக்கி’ படத்திற்குப் பின்னரே அவர் இதுபோல் ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். விஜய்யை வைத்து இயக்கிய ‘கத்தி’ படத்தின் முதல்நாள்

நடிகர் விஜய்யால் உயரம் தொட்ட இசையமைப்பாளர் அனிருத்!…நடிகர் விஜய்யால் உயரம் தொட்ட இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு இசையமைப்பாளர் அனிருத் வளர்ந்து விட்டார். இவர் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமில்லை, படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதிலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் வெற்றிக்கு இவரின் பின்னணி

வசூலில் நடிகர் விஜய்யுடன் இணைந்த அஜித்!…வசூலில் நடிகர் விஜய்யுடன் இணைந்த அஜித்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சென்ற வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் ரூ 100 கோடிகளுக்கு மேல்

‘கத்தி’ பட வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…‘கத்தி’ பட வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

தஞ்சாவூர்:-தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இளங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர் தாகபூமி என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். இதை திரைப்படமாக வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய கதையை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதற்காக

கத்தியிடம் பின்வாங்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…கத்தியிடம் பின்வாங்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், கத்தி படத்தின் வசூலை ஒப்பிடுகையில் இப்படம் கொஞ்சம் பின் தங்கியுள்ளது. தற்போது வந்த தகவலின் படி சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இரண்டு வார முடிவில் என்னை

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஆதர்ஸ் நாயகர்களின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதிலும் அஜித், விஜய் ரசிகர்களின் பாசத்தை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடந்த வருடம் கத்தி படம் ரிலிஸான சமயத்தில் விஜய்க்கு சென்னையில் பிரபல திரையரங்கு

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

சென்னை:-தமிழ் படங்கள் தற்போது தமிழ் நாட்டை தாண்டி வெளி மாநிலம், வெளி நாடுகள் வரை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இதில் நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் கத்தி திரைப்படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை

லிங்கா, கத்தி சாதனையை முறியடிக்க தவறிய ‘என்னை அறிந்தால்’ படம்!…லிங்கா, கத்தி சாதனையை முறியடிக்க தவறிய ‘என்னை அறிந்தால்’ படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்‘ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் 10.80 கோடி வசூல் செய்து உள்ளது. எனினும் சமீபத்தில் வெளியான படங்களின் சாதனைகளை முறியடிக்க என்னை அறிந்தால் தவறி

‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…‘கத்தி’ பட வசூலை முறியடித்ததா ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித் தான் தற்போதையே ஓப்பனிங் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் திருவிழா தான். இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில்