ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…
பெங்களூர்:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க