Tag: ஐபிஎல்

பந்தயக் குதிரைக்கு அதிகபட்ச தொகையை கொடுத்த மல்லையா!…பந்தயக் குதிரைக்கு அதிகபட்ச தொகையை கொடுத்த மல்லையா!…

பெங்களூர்:-கர்நாடகாவைச் சேர்ந்த சாராய சாம்ராஜ்யபதியான விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கோடிக்கணக்கான நஷ்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவரது பன்முக வர்த்தக ஈடுபாடுகளில் ஒன்றான குதிரைப் பந்தயத்தில் கோடிக்கணக்கான தொகையை அவர் சமீபத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு பெங்களூருவின்

ஆட்டம் காலி …ஆட்டம் காலி …

ஐபிஎல் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு அதிரடி ஆட்டம் தவிர நினைவுக்கு வருவது சியர் லீடர்ஸ் தான். மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட பலர் சியர் லீடர்ஸின் ஆட்டத்தை தான் ஆர்வமாக பார்ப்பார்கள். அவர்கள் ஆடும்போது அரங்கமே அதிருமாக்கும். சியர் லீடர்ஸ் பெண்கள்