Tag: ஏ._ஆர்._முருகதாஸ

‘கத்தி’ பட கதையை திருடிய ஜெகனுக்கு அடி, உதை!…‘கத்தி’ பட கதையை திருடிய ஜெகனுக்கு அடி, உதை!…

சென்னை:-‘கத்தி’ படம் கிட்டத்தட்ட கோபி கதை தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து முருகதாஸ் ஏதும் வாய் திறக்காமலேயே இருக்கிறார். இந்நிலையில் முருகதாஸ்க்கு உதவி இயக்குனரிடம் கதை கேட்டு அதை அவரிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஜெகனுக்கு முக்கிய

வெற்றி கொண்டாட்டத்தில் ‘கத்தி’ படக்குழுவினர்!…வெற்றி கொண்டாட்டத்தில் ‘கத்தி’ படக்குழுவினர்!…

சென்னை:-பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று வெற்றிகரமாக வெளியான ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல்

மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்!…மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-அஜீத், விஜய் ரசிகர்களுக்கு சண்டை போட எங்கிருந்து தான் காரணம் கிடைக்குமோ தெரியாது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.அந்த வகையில் இப்போது அவர்களுக்குள் ஒரு மோதம் ஏற்பட்டுள்ளது. ரஜினிக்கு அடுத்து யார்

அஜித் ரசிகர்கள் வழியில் நடிகர் விஜய் ரசிகர்கள்!…அஜித் ரசிகர்கள் வழியில் நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அப்போது ட்விட்டரில் #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் பண்ணியதன் மூலம் அதை உலகளவில் டிரென்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள். அவர்கள்

துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்…துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்…

சென்னை:-தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் சென்னையில் பிரபல வானொலி ஒன்றில் நேரலையாக பேட்டியளித்தார். இதில் பேசிய பலர் படத்தை மிகவும் பாராட்டினர். அதில் ரசிகர் ஒருவர், சார் எப்போ துப்பாக்கி-2,

‘கத்தி’ படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியது!…‘கத்தி’ படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியது!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘கத்தி’ படம் கடந்த 22ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வந்தது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் 5 நாட்களில் மட்டும்

‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.23.8 கோடி வசூல் செய்துவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து படம் வெளிவந்து 5

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெளியானது ‘கத்தி’ திரைப்படம். இந்த படத்தில் கார்ப்பரேட் வர்த்தகத்தை எதிர்த்தும், மீடியாக்களின் செயல்பாடுகள் குறித்தும், 2 ஜி வழக்கு குறித்தும், விஜய் பேசிய வசனங்கள் சர்ச்சை ஏற்படுத்திய போதிலும், படம்

‘கத்தி’ திருடிய கதையா?… முதன்முறையாக மனம் திறந்த முருகதாஸ்…‘கத்தி’ திருடிய கதையா?… முதன்முறையாக மனம் திறந்த முருகதாஸ்…

சென்னை:-‘கத்தி’ படம் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை ஒரே பிரச்சனை தான், முதலில் லைகா பிரச்சனை, தற்போது கதை திருட்டு என்று ஒரே மன கஷ்டத்தில் உள்ளார் முருகதாஸ்.இதை பற்றி முதன்முறையாக பிரபல நாளிதழில் பேசியுள்ளார். கத்தி கதை என்னுடையது, கோபி என்பவரை

நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா – ஏ.ஆர்.முருகதாஸ் சூசகம்!…நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா – ஏ.ஆர்.முருகதாஸ் சூசகம்!…

சென்னை:-தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கத்தி படம் சம்பந்தமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சில வாரங்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் விஜய் பேசும் ஆவேசமான வசனக் காட்சி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.