Tag: ஏ._ஆர்._முருகதாஸ

நடிகர் அஜித், முருகதாஸ் படம் வெறும் வதந்தி தானா!…நடிகர் அஜித், முருகதாஸ் படம் வெறும் வதந்தி தானா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் இணைய வேண்டும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள். அந்த வகையில் முருகதாஸ்-அஜித், தீனா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தனர். நீண்ட நாட்களாக இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முருகதாஸ் தரப்பில் டுவிட்டரில்

மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-அருள்நிதி, இனியா நடித்த படம் ‘மௌன குரு’. சாந்தகுமார் இயக்கினார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. அருள்நிதி ஏற்ற வேடத்தை ஹீரோயின் கேரக்டராக இந்திக்காக அவர் மாற்றுகிறார். அதில் சோனாக்ஷி சின்ஹா

‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!…‘கஜினி’ படம் காப்பி குறித்து கிரிஸ்டோபர் நோலன் வருத்தம்!…

சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தை ஹிந்தியிலும் கொண்டு சென்று மெஹா ஹிட் ஆக்கினார். இப்படம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமண்டோ படத்தின் தழுவல். இது

‘கத்தி’ கதை விஷயத்தில் கோபியை அசிங்கப்படுத்திய முருகதாஸ்!…‘கத்தி’ கதை விஷயத்தில் கோபியை அசிங்கப்படுத்திய முருகதாஸ்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் காப்பி பிரச்சனை என்று தான் தீருமோ தெரியவில்லை. முருகதாஸிடம் தொடர்ந்து இதுக்குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இன்றளவும் அவர் யாருக்கும் பதில் அளிக்கவில்லை, இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில், ‘கத்தி’ படக்குழு வீடியோ பதிவு ஒன்றிணை

இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்!…இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்!…

சென்னை:-தீபாவளிக்கு வெளியான ‘கத்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.கத்தி படத்தின் வெற்றியைத் தொடந்து முருகதாஸ் அடுத்த பட வேலைகளை தொடங்கவுள்ளார். புதிதாக தொடங்கவுள்ள படத்தை இந்தியில் எடுக்கவுள்ளார். இதில்

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் முருகதாஸ்!…செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெளிவந்ததில் இருந்து முருகதாஸ் மீது மறைமுக தாக்குதல் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது என்னுடைய கதை என்றும், இது இந்த படத்தின் காப்பி எனவும் பல குரூப் உருவாகியுள்ளது. தற்போது இதெல்லாம் போதாது என்று இப்படத்தில் ஒரு

தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!…தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழில் மாபெரும் வசூல் புரட்சி செய்தது. ஆனால், தெலுங்கில் கதை அப்படியே தலை கீழாக உள்ளது. இப்படத்தின் நீளம் சுமார் 2.45மணி நேரம் ஓடுகிறது. இத்தனை நீளம் தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்

‘கத்தி’ கதை திருடியது தான்!… சரண்டர் ஆன உதவி இயக்குனர்…‘கத்தி’ கதை திருடியது தான்!… சரண்டர் ஆன உதவி இயக்குனர்…

சென்னை:-‘கத்தி’ படம் யாருடையது என பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள் முருகதாஸ் டீமில் உள்ள உதவி இயக்குனர் ஒருவர் கத்தி திருடிய கதை தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக முருகதாஸ் மற்றும் மீஞ்சூர் கோபியை

‘கத்தி’ படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டமா!…‘கத்தி’ படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டமா!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி, இப்படம் முதல் வாரம்

இயக்குனர் முருகதாஸின் அடுத்த படைப்பு ‘ஆதம்ஸ் ஆப்பிள்’!…இயக்குனர் முருகதாஸின் அடுத்த படைப்பு ‘ஆதம்ஸ் ஆப்பிள்’!…

சென்னை:-இயக்குனர் முருகதாஸ் அடுத்து ஒரு ஹிந்தி படத்தை எடுக்க போகிறேன் என்று அவரே சொன்னார். இது ஒரு புறம் இருக்க, அவருடைய தயாரிப்பு பணியில் வெகு நாட்களாக வைத்திருந்த ‘ஆதம்ஸ் ஆப்பிள்’ என்ற படத்தை எஸ்.கே.ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆர் முருகதாசுடன் சேர்ந்த