Tag: ஏ._ஆர்._முருகதாஸ

முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் இயக்கம் படத்தில் நடிக்க போகிறாராம் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி , ‘நான் ஈ’ படத்தில்

விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!…விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!…

சென்னை:-நரேந்திர மோடி சென்ற வாரம் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது மோடியின் அரசியல் காரணம் குறித்த சந்திப்பா என பலரும் நினைத்த போது ரஜினிகாந்த் அவர்கள் இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு என்று கூறினார் . தற்போது

புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!…புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர். லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவான நிறுவனம் என்று இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியாகி

‘கத்தி’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் விஜய்!…‘கத்தி’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் ‘கத்தி’. நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் வருகிறார். இந்த படத்தை ஐங்கரன்

சர்ச்சையில் இருந்து தப்பித்த சூர்யா,மாட்டிக்கொண்ட விஜய்!…சர்ச்சையில் இருந்து தப்பித்த சூர்யா,மாட்டிக்கொண்ட விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற தகவல் தினம் புதுப் புதுஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி வெளியாகும் செய்திகளினால் செம டென்ஷனில்

விஜய்யின் ‘கத்தி’ பட தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல!… பட நிறுவனம் அறிவிப்பு…விஜய்யின் ‘கத்தி’ பட தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல!… பட நிறுவனம் அறிவிப்பு…

சென்னை:-விஜய்,சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி‘ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் கருணாமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 3ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கி, ஐதராபாத்,

ஒரு கோடி செலவில் உருவாகும் ‘கத்தி’ பட க்ளைமாக்ஸ்!…ஒரு கோடி செலவில் உருவாகும் ‘கத்தி’ பட க்ளைமாக்ஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி‘ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டது.அடுத்து சென்னையில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.அனிருத் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. படத்தின் டீஸர் சுதந்திரதினத்தன்று வெளியாகிறதாம். அதே

‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…

சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி‘ திரைப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும், இந்த படத்தினை உண்மையில் தயாரிப்பது லைக்கா மொபைல் கம்பெனி என்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன்

பாலிவுட் நடிகை அலியாபட்டுடன் நடிக்க விரும்பும் தனுஷ்!…பாலிவுட் நடிகை அலியாபட்டுடன் நடிக்க விரும்பும் தனுஷ்!…

மும்பை:-பாலிவுட்டில் 1999 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ மற்றும் ‘ஹைவே’ திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் அலியாபட்.தற்போது இவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க கோலிவுட் வட்டாரங்கள் வலை வீசிய வண்ணம் உள்ளது. கௌதம் மேனன்

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல்?…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல்?…

சென்னை:-விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவர இருக்கும் கத்தி திரைப்படம் பெரிய பட்ஜெட் என்பதால் ஐங்கரன் இண்டர்நேஷனல் உடன் லைகா மொபைல்ஸூம் இணைந்து தயாரிக்க இருந்தனர். இந்நிலையில் லைகா மொபைல்ஸ் நிறுவனர் பல நாடுகளில் வியாபார நோக்கில் தொடர்பு வைத்திருப்பது போல் இலங்கை