Tag: ஏ._ஆர்._முருகதாஸ

ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி’.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன்

‘கத்தி’ படத்தில் தாடி வைத்து நடிக்கும் விஜய்!…‘கத்தி’ படத்தில் தாடி வைத்து நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என்பதால் நெகட்டிவ் ரோலிலும் அவரே நடிக்கிறார்.

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,முருகதாஸ்!…

சென்னை :-சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார் முருகதாஸ். தற்போது இவர் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. அதேபோல சூர்யாவும், லிங்குசாமி இயக்கும் அஞ்சான்

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் கதை!…

சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தை இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.வரும் தீபாவளிக்கு டத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் எனப்

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்து இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் விஜய் நடிக்கிறார். இதில்

நல்ல கதையில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என நடிகை சமந்தா அறிவிப்பு!…நல்ல கதையில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என நடிகை சமந்தா அறிவிப்பு!…

சென்னை:-நடிகை சமந்தா தற்போது விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதால் சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்திவிட்டதாக செய்திகள் பரவின. இது நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் வாங்கும் சம்பளத்துக்கு

நடிகை சமந்தாவுக்கு கேக் ஊட்டி விட்ட விஜய்!…நடிகை சமந்தாவுக்கு கேக் ஊட்டி விட்ட விஜய்!…

சென்னை:-தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தற்போது இவர் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ஜோடியாக ‘கத்தி’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையின் சமந்தா தனது 27வது பிறந்த நாளை நேற்று கத்தி

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு தயாரான 4 பாடல்கள்!…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு தயாரான 4 பாடல்கள்!…

சென்னை:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.‘கத்தி’ படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.இதில் ஹீரோ விஜய்க்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை,

‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தனது 27வது பிறந்தநாளை ‘கத்தி’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த படம் தவிர லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்திலும் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விக்ரம், கார்த்தி ஜோடியாக நடிக்கவும்

விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!…விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!…

சென்னை:-விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்துக்கு அனிருத்தை இசையமையமைக்கிறார்.பெரிய இயக்குநர் தன்னை கமிட் பண்ணிய உற்சாகத்தில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பு காட்டிய அனிருத் அதன்பிறகு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டாராம். சொன்னபடி ட்யூனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஏறக்குறயை முக்கால்வாசி