Tag: ஏ._ஆர்._முருகதாஸ

பட வாய்ப்பிற்காக நடு ரோட்டிற்கு வந்த பிரபல நடிகை!…பட வாய்ப்பிற்காக நடு ரோட்டிற்கு வந்த பிரபல நடிகை!…

சென்னை:-ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர் நடிகை அசின். பின் ஹிந்திப் பட மோகத்தால் தமிழ் சினிமாவை புறக்கணித்தார். தற்போது அங்கும் மார்க்கெட் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இயக்குனர்

‘கத்தி’ திரைப்படம் ரூ.90 கோடி வசூல் செய்து சாதனை!…‘கத்தி’ திரைப்படம் ரூ.90 கோடி வசூல் செய்து சாதனை!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசானது. தமிழ்நாடு முழுவதும் 450–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 15 கோடியே

‘கத்தி’ படத்தில் இந்த காட்சியும் காப்பியா!…‘கத்தி’ படத்தில் இந்த காட்சியும் காப்பியா!…

சென்னை:-‘கத்தி’ படமே ஒரு சர்ச்சையாக தான் இருக்கிறது. கதை என்னுடையது என்று ஒருவர் சொல்கிறார், அது போதாது என்று தற்போது இது இந்த படத்தின் காப்பி, இந்த சீனின் காப்பி என்று முருகதாஸை சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளால் தாக்குகிறார்கள். அந்த வகையில்

‘கத்தி’ படத்தைப் பார்த்த நடிகர் பவன் கல்யாண்!…‘கத்தி’ படத்தைப் பார்த்த நடிகர் பவன் கல்யாண்!…

சென்னை:-தமிழில் வெளியாகி தீபாவளிக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யயப்பட்டு நாளை வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து டப்பிங் படமாக வெளியாவதை தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்

‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்…‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்…

சென்னை:-சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளை இப்படம் மிகவும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்றவர் படம் வெளிவருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் படத்தை தடை

100 கோடியை நெருங்குகிறது ‘கத்தி’ படத்தின் வசூல்!…100 கோடியை நெருங்குகிறது ‘கத்தி’ படத்தின் வசூல்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் 100 கோடியை நெருங்கி வருகிறது. ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம்

அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!…அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!…

சென்னை:-சூர்யா-அசின் நடிப்பில் கஜினி படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து இந்தியில் அதே படத்தை அமீர்கானை வைத்து இயக்கியபோது அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த அசினையே அழைத்து சென்றார் அவர். அந்த படம் இந்தியிலும் ஹிட்டடித்ததால் அதன்பிறகு தென்னிந்திய படங்களை ஓரங்கட்டிவிட்டு இந்தியில்

ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்!…ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்!…

சென்னை:-பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நேரத்தில் இயக்குனர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்க்கு மட்டுமே நல்ல ஹுயூமர்

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஜய்!…பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஜய்!…

சென்னை:-முருகதாஸ்-விஜய் கூட்டணியில், இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலையும் குவித்து வருகிறது. இதற்கிடையே கோவையில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விஜய், சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில் கத்தி படம் வெற்றி

நடு வீதியில் சான்ஸ் கேட்ட நடிகை அசின்!…நடு வீதியில் சான்ஸ் கேட்ட நடிகை அசின்!…

சென்னை:-உள்ளம் கேட்குமே படம் தான் நடிகை அசின் தமிழில் நடித்த முதல் படம் என்றாலும் முதலில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம்தான் வெளிவந்தது. ஆனால், அவருக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுத்த படம் கஜினி. அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடு வீதியில்