Tag: இலங்கை

கைதான தமிழக வாலிபர் …கைதான தமிழக வாலிபர் …

இலங்கையில் விடுதலைப்புலிகள் கைவசம் இருந்த கிளிநொச்சி பகுதியை, கடந்த 2009ம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் சிங்கள ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில்

மீனவர்கள் விடுதலை .. தமிழக அரசு மௌனம் .. ராமதாஸ் குறை .மீனவர்கள் விடுதலை .. தமிழக அரசு மௌனம் .. ராமதாஸ் குறை .

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 210 பேரை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ராமதாஸ் குறை கூறியுள்ளார்.

காமன்வெல்த்திற்கு சேனல் 4-இன் செருப்படி…காமன்வெல்த்திற்கு சேனல் 4-இன் செருப்படி…

இலங்கையில் நடந்த மனித படுகொலையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள்,

சார் போஸ்ட்…கருணாநிதி தாத்தாவின் மடல்….சார் போஸ்ட்…கருணாநிதி தாத்தாவின் மடல்….

நம்ம தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து செல்வது எப்படி ஒரு வாடிக்கயான விசயமோ அது போல மீனவர்களின குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதளை

கண்துடைப்பு ஜனநாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றிகண்துடைப்பு ஜனநாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி

ஈழத்தில் வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று ஒன்றுக்கும் உதவாத ஆட்சியமைக்கிறது. ராஜபக்சேவின் ரத கஜ துரக பதாதிகள் படைகளும்

காதல் திருமணம் போயி இப்ப இலங்கை… அய்யா… அய்யா…காதல் திருமணம் போயி இப்ப இலங்கை… அய்யா… அய்யா…

இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும்

இலங்கையின் சுப்ரமணிய சுவாமி…விமல் வீரவன்சஇலங்கையின் சுப்ரமணிய சுவாமி…விமல் வீரவன்ச

தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதென்றால் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சவை மிஞ்ச ஆளில்லை. மாரவில என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்