Tag: இந்தியா

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…

சிட்னி:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதில் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. அந்த அணியின்

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

சிட்னி:-இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும், வார்னரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் வார்னர்

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை

2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து

இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!…இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!…

புதுடெல்லி:-அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6 மில்லியன் டன்னுக்கு இரும்பு உற்பத்தி செய்துள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இரும்பு

உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அரை இறுதி போட்டிக்கு இந்தியா– ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா– நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளும் பலம் பொருந்தியவை. அவர்கள்

இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து சிறைபிடித்திருந்த 57 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டன. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவின்போது கடந்த ஆண்டு புது டெல்லி வந்த பாகிஸ்தான்

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

டாக்கா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வங்காளதேசம் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்பையை வங்காளதேச ரசிகர்கள் எரித்தனர். இந்திய வீரர் ரோகித் சர்மா 90

உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் சதம், ரெய்னாவின் அரைசதம் ஆகியவற்றால் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள

கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…

இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள்