Tag: அமெரிக்க_ஐக்கிய_

அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை!…அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் ‘அண்ணாமலை அண்ணாமலை’(49). சுவாமி ஸ்ரீ செல்வம் சித்தர் என்றும் அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வந்த இவர், கோவிலுக்கு கடவுளை தரிசிக்கவும், பூஜை தொடர்பாகவும் வரும் பக்தர்களின் கடவுள் நம்பிக்கையை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்

இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!…இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!…

மிசௌரி:-கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பகைமை உணர்வு மாறி, நட்புணர்வு மலரத்தொடங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பனாமா சிட்டியில் நேற்று முன்தினம் நடந்த உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க

2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…

வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. அமெரிக்காவில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால்

விவாகரத்து செய்யாமல் 10 ஆண்களை திருமணம் செய்த பெண்!…விவாகரத்து செய்யாமல் 10 ஆண்களை திருமணம் செய்த பெண்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடியாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம்

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே தூதரக

அமெரிக்காவில் திடீர் மின்தடை: இருளில் மூழ்கிய வாஷிங்டன்!…அமெரிக்காவில் திடீர் மின்தடை: இருளில் மூழ்கிய வாஷிங்டன்!…

வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே மின் நிலையம் ஒன்றில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் தலைநகரம் வாஷிங்டனிலும், வெள்ளை மாளிகையிலும் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது. பல அரசு அலுவலகங்கள், உள்துறை, நீதித்துறை, மேரிலேண்ட் பல்கலைக்கழகம், உலக வங்கி அலுவலகங்களும்

உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு நியூயார்க்கில் சிலை!…உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு நியூயார்க்கில் சிலை!…

நியூயார்க்:-அமெரிக்காவும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் சேர்ந்து பெரிய அளவில் உளவு வேலைகளில் ஈடுபட்டுவந்தன. இதில் பிற நாடுகள் மட்டுமல்லாமல் பொதுமக்களின் மின் அஞ்சல்கள், சமூக வலைதள நடவடிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் யாகூ, கூகுள் போன்ற பெருநிறுவனங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டன. இதனால்

பேஸ்புக் மூலம் முதன் முறையாக விவாகரத்து பெற்ற பெண்!…பேஸ்புக் மூலம் முதன் முறையாக விவாகரத்து பெற்ற பெண்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனை சேர்ந்தவர் விக்டர் சேனா பிளட் சராகு. இவரது மனைவி லெனோரா பைடூ (26). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர்கள் மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்தனர். அதை தொடர்ந்து

39 நாளில் செவ்வாய் கிரகம் சென்றடையும் ராக்கெட்!…39 நாளில் செவ்வாய் கிரகம் சென்றடையும் ராக்கெட்!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தற்போது ராக்கெட் மூலம் விண்கலன்கள் அனுப்பப்படுகின்றன. அந்த ராக்கெட் விண்வெளியில் பல மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. தற்போது 39 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் வகையில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் புதிய