Tag: அமெரிக்கா

உலகின் காரமான மிளகாய் …உலகின் காரமான மிளகாய் …

அமெரிக்க நாட்டை சேர்ந்த எட்குரிய் என்ற விவசாயி வளர்த்த மிளகாய் தான் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது கின்னஸில் இடம்

சேலையில் வந்த வெளிநாட்டினர்…சேலையில் வந்த வெளிநாட்டினர்…

பழனியில் தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டும், சபரிமலை சீசனை முன்னிட்டும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.மேலும் தைப்பூச திருவிழா கொடியேற்றம் தொடங்கும் முன்பே இப்போதே பாத யாத்திரை பக்தர்களும் வருகை தந்தபடி உள்ளனர்.

வெறி கொண்டு கடித்து குதறியது புலி …வெறி கொண்டு கடித்து குதறியது புலி …

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சன்டியாகோவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் மலாய் புலிகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. உரிய பருவத்தை

அடுத்த அமெரிக்க அதிபர் இந்தியரா …அடுத்த அமெரிக்க அதிபர் இந்தியரா …

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமா 2வது முறையாக அதிபராக பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து

அமெரிக்காவுக்கு ஹாய்.. ஷூட்டிங்க்கு பாய் …ஹன்சிகாஅமெரிக்காவுக்கு ஹாய்.. ஷூட்டிங்க்கு பாய் …ஹன்சிகா

தமிழில் அரண்மனை, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா ஜாலியாக ஊர் சுற்ற அமெரிக்கா பறந்துவிட்டார்.இதற்கிடையில்

மாடியில் இருந்து குதித்த தந்தை–மகன் …மாடியில் இருந்து குதித்த தந்தை–மகன் …

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள மேன்காட்டன் பகுதியில் 52 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அந்த மாடியின் உச்சியில் இருந்து 35 வயது மதிக்கதக்க நபர் தனது 3 வயது மகனுடன் குதித்தார். அதை

ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா…ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா…

இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் போது நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இதனால்

கோபப்பட்ட இளைஞரின் கொலை வெறி…கோபப்பட்ட இளைஞரின் கொலை வெறி…

அமெரிக்காவின் ஒக்லகோமா நகரை சேர்ந்த வாலிபர் வால்கேர்(வயது 22). வால்கேர் தனது பெண்

இந்தியரை கடத்திய பெண்ணுக்கு சிறை…இந்தியரை கடத்திய பெண்ணுக்கு சிறை…

அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு குழந்தை உள்ளது. தென் அமெரிக்க நாடான, டிரினிடாட் அண்ட் டுபாகோவை சேர்ந்தவர் டோரின்.

தன்னிறைவு பெற்ற இந்தியா…..தன்னிறைவு பெற்ற இந்தியா…..

இந்தியாவின் பாதுகாப்பு துறை தற்சார்பு தன்மை உடையதாக மாறி வருகிறது. அதற்கு உதாரணம் இன்று