Category: இதர பிரிவுகள்

இதர பிரிவுகள்

நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லிநலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச் செடிவகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப்பெயரும் சிலப்பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன் கூடுகளைக் காண முடியும் .தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம்

இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்

தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார். இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய் இந்துஸ்தானி

நலம் தரும் தாவரங்கள்!நலம் தரும் தாவரங்கள்!

துளசி: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம் . துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல்,வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் , புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்பு தினம் மார்ச்-4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966 இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி

இளைஞர்கள் வளர்க்கிறார்கள்இளைஞர்கள் வளர்க்கிறார்கள்

பிரலபமாகும் அபிநந்தனின் மீசை! பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தனின் துணிச்சலுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் , அவரது மீசையும் பிரபலமாகிவிட்டது. இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கிவிட்டனர். சமூ வலைத்தளங்களிலும்

உலக வனவிலங்கு தினம்உலக வனவிலங்கு தினம்

அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் வன விலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில் தோலுக்காக புலிகள்,

பரபரப்பான ஒரு நிமிடம்பரபரப்பான ஒரு நிமிடம்

நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத்தான் முதலில் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்- மாக்சிம் கார்க்கி. உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம் , கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.- ஹென்றி போர்டு வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சி

என்றும் புகழ் மங்கா சிறப்புக்குரியவர்கள்என்றும் புகழ் மங்கா சிறப்புக்குரியவர்கள்

ரா.பி.சேதுப்பிள்ளை எழுத்தாலும் செந்தமிழ்ச் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று (மார்ச்-2) அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் (1896) பிறந்தவர்.மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களை சிறு

‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்

சென்னையில் நடந்து வரும் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் இடத்தில் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு

11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அந்தக் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், 11 டைரிகளை இதுவரை எழுதிவைத்திருக்கிறார். இதன்மூலம், ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன’ என்கின்றனர் போலீஸார். டெல்லி புராரி பகுதியில், கடந்த 1-ம்