Category: நூல்மரபு

நூல்மரபு

Sangam Literature

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

சூத்திரம்: எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது’ என்ப- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது. பொருள்:தனித்துவரல் மரபினையுடைய எழுத்து எனச்சிறப்பித்துச் சொல்லப் பெறுவன, சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றுமல்லாமல்,