Category: திருக்குறள்

திருக்குறள் – 2ம் நூற்றாண்டு நூல்திருக்குறள் – 2ம் நூற்றாண்டு நூல்

திருக்குறள் (Thirukkural) என்னும் உன்னத நூல் உலகப்புகழ் பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் நூல் இரண்டடிக் குறளில் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.