Category: தமிழ்ப்பேழை

தமிழ்ப்பேழை

பிரான்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது.பிரான்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது.

பறம்புமலையை (பிரான்மலையை)உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் கைது கைது செய்தது கண்டனத்திற்குரியது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார்

எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?

எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது.

தென்னாட்டின் மொழியினம் பாகம்-6தென்னாட்டின் மொழியினம் பாகம்-6

கோலமி,பார்ஜி, நாய்கி: மத்திய பிரதேசத்திலும் ஐதராபாத்திலும் உள்ள சிலர் பேசும் மொழி கோலமி .இவர்களை அடுத்த இனத்தவர் பேசுவன பார்ஜியும் நாய்கியும். மால்டா: வங்காளத்தில் ராஜ்மகால் மலைகளில் வாழும் சில ஆயிரம் மக்கள் பேசும் மொழி இது. இம் மொழி பேசுவோர்

சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி. தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனைமறுவின் மதுரை-சிறுபாணாற்றுப்படை. இமிழ்குரல் முரசம் மூனறுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே-புறநானூறு. ஓங்கிய சிறப்பின்

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன். ஆலவாய் பெருமான்-சிவன். குன்று எறிந்த வேள்-முருகன். துவரைக்கோமான்-கண்ணன். நிதியின் கிழவன்-குபேரன். மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர். மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர். காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம். வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம். இடை, கடைச் சங்கத்திற்கு உருய

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

துளு: இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் நூல்கள் எழுதினர் .ஆனால் இவை கன்னட எழுத்துக்களில் எழுதி அச்சிடப்பெற்றன. கருநாடக மாநிலத்தை அடுத்துள்ள கல்யாணபுரி, சந்திரகிரி என்னும் இரண்டு

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

கடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் . பாடிய மன்னர்கள்: 3பேர். காலம்: 1850 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :49 பேர் . பாடிய புலவர்கள் :449 பேர்

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை). ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர். பாடிய மன்னர்கள் :5 பேர். காலம் :3700 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :59 பேர். பாடிய புலவர்கள் :3700 பேர்.

தென்னாட்டு மொழியினம்-பாகம்3தென்னாட்டு மொழியினம்-பாகம்3

கன்னடம்: கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது பழைய கன்னடம். வட மொழி மோகம் மிக்கவர்கள் கர்நாடகம் திரிந்நு கன்னடம் ஆயிற்று என்பர். டாக்டர் குண்டர்ட் என்பவர் கரு+நாடு+அகம்=கருநாடகம்

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

முதற் சங்கம்: இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர் பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர் காலம்:4440 ஆண்டுகள். இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549 பாடிய புலவர்களின் எண்ணிக்கை :4449 நூல்கள்: பெரும் பரிபாடல்,