Category: பரபரப்பு செய்திகள்

பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!பீகாரில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளம் நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…!

பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் கயா அருகே உள்ள இஸ்மாயில்பூர்- ரபிகஞ்ச் நிலையங்களுக்கிடையே நேற்று பின்னிரவு புவனேஸ்வர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததால் ரெயில்களின் பாதுகாப்பு உறுதிபடுத்த அந்த ரெயிலுக்கு முன்னே

நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்களில் சிவசேனா எம்.பி.க்கள் சிலர்

பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!

அகர்தலா :- திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின் மகேஷ்பூரில் நேற்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களைத் தாக்கியதாக

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார். இந்த திட்டம் கடந்த

படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…!படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 மர்ம நபர் கைது…!

‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள் வாங்கி இருந்தனர். அந்த நகைகளை அணிந்து

உலக நாயகன் கமல் நடிக்கும் படத்திற்கு தடை…!உலக நாயகன் கமல் நடிக்கும் படத்திற்கு தடை…!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக

மீண்டும் பிரியாணி பரிமாறிய ‘தல’..!மீண்டும் பிரியாணி பரிமாறிய ‘தல’..!

நடிகர் அஜித் கார்,பைக் ரேஸ், சமையல் , மற்றும் புகைப்படக்கலை ஆகியவற்றில் அதீத ஆர்வம் உடையவர். விருந்தோம்பலுக்கு மிக எடுத்துக்காட்டாக இருக்கும் அஜித் தன் வீட்டிற்கு யார் வந்தாலும் தன் கையாலேயே காபி , டீ கொடுத்து உபசரிக்கும் பழக்கம் உடையவர்.

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு!…

சென்னை:-தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில நாட்களில் லண்டனில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தை ராஜபக்சேவின் நண்பர் தான் தயாரிக்கிறார் என்று சிலர் சொல்லிவந்த

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணம் இந்தியாவில் நடக்கின்றது – ஐ.நா தகவல்!…உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணம் இந்தியாவில் நடக்கின்றது – ஐ.நா தகவல்!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான ‘யூனிசெப்’ எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட ‘குழந்தை திருமணம் ஒழிப்பு’ என்ற ஆய்வறிக்கையில், உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18-ம் வயதை அடைவதற்கு

தீவிர ஏற்பாடுகளுடன் நடைபெறும் நஸ்ரியா திருமணம்…!தீவிர ஏற்பாடுகளுடன் நடைபெறும் நஸ்ரியா திருமணம்…!

தமிழில் ‘நேரம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களிலும் நடித்துள்ளார். நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசிலை மணக்கிறார். கடைசியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். இப்படம் விரைவில்