Category: பரபரப்பு செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு!…

பெங்களூரு:-தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளை காரணம் காட்டி, குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது.தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி

பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…

பெய்ஜிங்:-சீன மக்கள் விடுதலை படையினர் பிராந்திய போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய தலைமையின் முடிவுகளையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன மக்கள் விடுதலை படையினர் முழுமையான விசுவாசத்தோடும், சீனாவின் கம்யூனிஸ்டு

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…

இன்சியோன்:-31 வயதான அபினவ் பிந்த்ரா ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று நடைபெற்ற தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் அடங்கிய குழுபோட்டியிலும் இந்தியா

கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். பின்னர், மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்பு இது

உலகிலேயே காற்றை அதிகம் மாசுபடுத்தும் அமெரிக்க மின் உலைகள் – ஆய்வில் தகவல்!…உலகிலேயே காற்றை அதிகம் மாசுபடுத்தும் அமெரிக்க மின் உலைகள் – ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்க மின் உலைகளே உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் ஐ.நா.வின் பருவநிலை மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள நிலையில், எலிசபெத் அவுட்ஸ் ஆராய்ச்சி

பிரபல இசைக்கவிஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மரணம்!…பிரபல இசைக்கவிஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மரணம்!…

சென்னை:-பிரபல மாண்டலின் இசைக்கலைஞரான ஸ்ரீனிவாசன் உடல்நிலை பாதிப்பால் இன்று காலமானார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீநிவாசன், மான்டலின் இசை குடும்பத்தின் வாரிசாவார். 45 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 2ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!…இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!…

சென்னை:-ஹிந்தியில் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ரஜினி காந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘மெயின்

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால், 2013ல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 1990ல் 3.33

நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி!…நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி