Category: பரபரப்பு செய்திகள்

பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!…பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் இரட்டையர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சகாதேவன், மகாதேவன், மிகவும் அதிக எடை கொண்ட இந்த இரட்டையர்கள் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், சினிமா தவிர்த்து ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளனர். அதிமுக ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சகாதேவன் கடந்த சில

மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…

டெல்லி:-இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கின்றன.

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியா-ஜப்பான் இடையிலான

தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…

மேடக்:-தெலுங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதிவி ஏற்ற ஐந்து மாத காலத்தில் வறட்சி, எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் கடன் சுமைக்கு ஆளானதாக கூறப்படும் சுமார் 350 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள

2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…

தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.’வாட்ஸ்–அப்’ இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி ‘வாட்ஸ்–அப்’பின் இந்த இலவச

இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி!…இந்தியாவில் உலகின் முதல் டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றி!…

லியான்(பிரான்ஸ்):-இந்தியாவில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு செய்யப்பட்ட உலகின் முதல் சிஒய்டி-டிடிவி(CYD-TDV) டெங்கு தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு நேர்மறையாக அமைந்ததால், இந்தியாவில் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்

பிரபல நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் மரணம்!…பிரபல நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் மரணம்!…

மும்பை:-இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சதாசிவ் அம்ரபுர்கர் இன்று அதிகாலை காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

புது டெல்லி:-வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்!…சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்!…

சென்னை:-சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல்

தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு!…

கொழும்பு:-கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார். கடலில் போதை