Category: அரசியல்

அரசியல்

நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர் ஷங்கர் அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கையை தமிழ் திரைப்பட நடிகர்

NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…

NIA (National Investigation Agency) என்று சொல்லப்படக் கூடிய தேசிய புலனாய்வு முகமைக்கு வலுசேர்க்கும் சட்டத் திருத்தம் அது.

எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?

எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கைநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.? – சீமான் சவால்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்புஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ள நிலையில் , அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் ,சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள

மாலை நேர மாநிலச்செய்திகள்!மாலை நேர மாநிலச்செய்திகள்!

தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூர்க்கு குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் காப்பீட்டு திட்டத்தை

உலகச் செய்திகள்உலகச் செய்திகள்

சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான பறவைகளும் , விலங்கினங்களும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்-2019சூடுபிடிக்கும் தேர்தல் களம்-2019

தேர்தல் பற்றி ஓர் அலசல்: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார் .அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியா ?

பரபரப்பான தேர்தல் களம்-2019பரபரப்பான தேர்தல் களம்-2019

முக்கிய துணுக்குகள்: 5நாடாளுமன்ற தொகுதிகள் போதாதது என்றும் 2சட்ட மன்ற தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்றும் அ.தி.மு.க.விடம் தே.மு.தி.க மல்லுக்கட்டி வருகிறது .இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நிலை நீடிக்கிறது. விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு -அரசியல் நிலவரம் குறித்து

ஈஷா யோகா மையமும் ஜனாதிபதியும்!ஈஷா யோகா மையமும் ஜனாதிபதியும்!

கோவையில் நடக்கும் இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம் நாத் கலந்து கொள்கிறார் . மார்ச்-4 ஆன இன்று மிகவும் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் லட்சக்கணக்கான