Category: அரசியல்

அரசியல்

“No Smoking” அன்புமணி பெயர் நீக்கம்…திண்டிவனம் நீதிமன்றம் அதிர்ச்சி…“No Smoking” அன்புமணி பெயர் நீக்கம்…திண்டிவனம் நீதிமன்றம் அதிர்ச்சி…

திண்டிவனத்தில், அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கையிலிருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்கு திண்டிவனம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜாவால் அதிகம் இல்லை 1.7 ஆயிரம் கோடி மட்டுமே நஷ்டம்…ஸ்பெக்ட்ரம் ஊழல் மன்னன் ராஜாவால் அதிகம் இல்லை 1.7 ஆயிரம் கோடி மட்டுமே நஷ்டம்…

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே

சிங்களவன் வால் பிடித்தால் தான் கதை நடக்கும்.சிங்களவன் வால் பிடித்தால் தான் கதை நடக்கும்.

வடக்கு மாகாணத்தின் முடிசூடா மன்னனாக திகழ வேண்டும் என்கிற பேராசை காரணமாக ஜனாதிபதியின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க ஆதரவு தருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமா நிச்சயம் இந்திய அரசியல்வாதி இல்லை.ஒபாமா நிச்சயம் இந்திய அரசியல்வாதி இல்லை.

கடந்த 48 மணி நேரமாக இந்திய மீடியாக்களை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. 24 மணி நேரமும் ஒபாமா குறித்த செய்திகளை

இலங்கையின் போர்குற்ற ஆதாரங்கள் சில…இலங்கையின் போர்குற்ற ஆதாரங்கள் சில…

வன்னிப் போரின் இறுதியில், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள்

பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்பிரபாகரன் விசயத்தில் இலங்கை போடும் ஆட்டம்

உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்க்க, பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமாஇந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி

லண்டன் பயணத்தை கைவிட்ட போர் குற்றவாளி ராஜபக்சேலண்டன் பயணத்தை கைவிட்ட போர் குற்றவாளி ராஜபக்சே

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவி்த்த குற்றத்துக்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால், தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார் அதிபர் ராஜபக்சே.

ஐ.பி.எல் ஊழல் மன்னன் லலித் மோடியின் ரூ.100 கோடி அரண்மனைஐ.பி.எல் ஊழல் மன்னன் லலித் மோடியின் ரூ.100 கோடி அரண்மனை

லண்டனில் தஞ்சமடைந்துள்ள லலித் மோடியின் இரு அரண்மனைகளுக்கு ராஜஸ்தான் அரசு சீல் வைத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி