Category: செய்திகள்

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட மனித உரிமை அவைக்கென நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகள்

சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர் சங்கர் : அன்புமணி,ஸ்டாலின் இரங்கல்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு !!தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு !!

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். தீபாவளியை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும்,சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார். தீபாவளி முடிந்து

பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்!பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்!

நடிகர் நானா படேகர் மீது புகார் அளித்துள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா, வாக்குமூலம் கொடுத்து , 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு !!மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு !!

மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவர் பிரபல பத்திரிக்கையாளர்களாக இருந்து, பா.ஜனதாவில் இணைந்தவர். அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும்

மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!

விஜயதசமியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழா.

விரைவில் முக்கொம்பில் புதிய அணை !விரைவில் முக்கொம்பில் புதிய அணை !

முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்காக தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை விரைவில் அரசிற்கு அனுப்பப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த மாதம் 22-ஆம் தேதி உடைந்தது. இங்கு காவேரி ஆறு

மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- கமல்ஹாசன் கண்டனம்மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- கமல்ஹாசன் கண்டனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. வருகை பதிவு அபராத கட்டண தொகையை முழுமையாக

காதலியை சுட்டு கொன்ற காதலன் !காதலியை சுட்டு கொன்ற காதலன் !

விழுப்புரம் அருகே கருத்து வேறுபாட்டால் காதலியை சுட்டு கொன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்வேல் , இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் செஞ்சியில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலில் ஏற்பட்ட கருத்து