Category: செய்திகள்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவும் மற்ற நண்பர்களும் சென்னை உயர் நீதிமன்ற

பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

சென்னை மாநகர காவல்த்துறை ஒரு வழியாக விழித்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்” என்று கடும் தொனியில் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…NIA – ஒரே நாடு கேள்வி கேட்டால் ஒரே போடு…

NIA (National Investigation Agency) என்று சொல்லப்படக் கூடிய தேசிய புலனாய்வு முகமைக்கு வலுசேர்க்கும் சட்டத் திருத்தம் அது.

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கைநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.? – சீமான் சவால்

Federer

100-வது பட்டத்தை வென்றார், பெடரர்100-வது பட்டத்தை வென்றார், பெடரர்

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து ) 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சட்சிபாசை (கிரீஸ்) எதிர் கொண்டார். விறு விறுப்பான

மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு தமிழில் இரண்டாம் பாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.எந்திரன்,விஸ்வரூபம்,சிங்கம்,சண்டக்கோழி,சாமி,திருட்டுப்பயலே,வேலையில்லாபட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. அடுத்து சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதே போல் அஜித்குமார்,

திருவண்ணாமலை கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா!திருவண்ணாமலை கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குறிப்புகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிட உள்ளதாகவும் இதற்காக தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி

Thiyagaraja Bhagavar

திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார். இவர் தன்னுடைய 16 வந்து வயதில் மேடைக்கச்சேரியை அரங்கேற்றினார்.4மணி நேரம் நடந்த அந்த

MS Subbu lakshmi

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்

2011-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான, பல்வேறு கலைப் பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது இயல் பிரிவு: பாரதி விருது பெறுபவர்கள் 1) புலவர் புலமைப்பித்தன் 2) கவிஞர்