Category: செய்திகள்

என்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் – வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..!என்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் – வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..!

காமெடி நடிகர் பெஞ்சமினை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இயக்குனர் சேரன் இயக்கத்தில், பார்த்திபன், முரளி, வடிவேலு கூட்டணியில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்டபம் “வெற்றிக்கொடிகட்டு” இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின். சமீபத்தில்,

பிரான்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது.பிரான்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது.

பறம்புமலையை (பிரான்மலையை)உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் கைது கைது செய்தது கண்டனத்திற்குரியது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார்

சாத்தான்குளம் கொலை வழக்கில் புதிய திருப்பம்சாத்தான்குளம் கொலை வழக்கில் புதிய திருப்பம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை மகன் இருவரையும் கைது செய்த எஸ்ஐ பாலகிருஷ்ணன் ஒரு மாதத்திற்கு முன் ஜெயராஜிடம் செல் போன் இலவசமாக கேட்டதாகவும் அதற்கு ஜெயராஜ் மறுத்ததாகவும் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக பக்கத்துக்

திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்..திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்..

தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! திராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு

உங்களுக்கு எல்லாம் கல்யாணத்தின் மேல வெறுப்பே வராத .. வனிதா …உங்களுக்கு எல்லாம் கல்யாணத்தின் மேல வெறுப்பே வராத .. வனிதா …

90-களில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், பெரிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகினாராம். சினிமாவில் இருந்து விலகிய பின்னர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டாராம். பின்னர் வேறு

பெண்குயின்பெண்குயின்

நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து

மது இல்லாமல் மனித வரலாறு இல்லைமது இல்லாமல் மனித வரலாறு இல்லை

‘தமிழ் நாட்டில் அரசாங்கமே ஒயின்  ஷாப் நடத்துவதால்,   கடந்த  20  வருடங்களாக பயமில்லாமல்  குடித்துப் பழகிய தமிழனுக்கு, கடந்த ஒரு மாதத்துக்கும்  மேலாக குடிக்காமல் இருப்பது பெரும்  தண்டனை  காலமாக இருக்கிறது போலும் ?விளைவு…கைகால் நடுங்க ஆரம்பித்து,  ஆளாளுக்கு வீட்டிலேயே  சாராயம் 

சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!

தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சொன்னது எதிரொலிக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெரும் பிரச்னையை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது

தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கில் முழங்கப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள்!தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கில் முழங்கப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள்!

தஞ்சை இராசராசேச்சரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழாவை தமிழில் நடத்தும்பொருட்டு, தமிழ்நாடு அரசுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா இறைநெறி இமயவன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள தமிழ் மந்திரங்களின்